மௌனம்
எழுத எழுத்தாணியை
எடுக்கும் பொழுதெல்லாம்
எங்கிருந்தோ வந்த
உன் நினைவு
என்னையும்
என் எழுத்தாணியையும்
மௌனம் அடைய செய்கிறது பெண்ணே..!
எழுத எழுத்தாணியை
எடுக்கும் பொழுதெல்லாம்
எங்கிருந்தோ வந்த
உன் நினைவு
என்னையும்
என் எழுத்தாணியையும்
மௌனம் அடைய செய்கிறது பெண்ணே..!