samir - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  samir
இடம்:  chennai
பிறந்த தேதி :  15-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2012
பார்த்தவர்கள்:  706
புள்ளி:  56

என்னைப் பற்றி...

கவிஞன் ஆக துடிப்பவன்

என் படைப்புகள்
samir செய்திகள்
samir - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2015 11:43 am

என் ஆதர்ச இயக்குனரின் திரைபடத்திற்கு
தனியே வந்த உன்னையும் என்னையும் இணைத்தது
இடைவேளைக்கு முந்தைய காதல் காட்சி

மேலும்

samir - samir அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2013 11:53 am

உன் மார்போடு நான் கண்ட நெருக்கம்....
என் மரணம் வரையிலும் இருக்கும்....!

உன் மடி மீது நான் கொண்ட உறக்கம்....
எந்த மெத்தைகளில் இனி பிறக்கும்.....?

உன் கை வழி நான் உண்ட அமுதம்...
இந்த கடைகள் எங்கனம் அளிக்கும்...?

அடித்தாலும் அணைக்கும் பாசம்...
உனையன்றி யார் தர முயலும்...?

விலையில்லா உனது நேசம்...
எவ்வுறவால் நிரப்ப இயலும்.....?

என் ஆதி முதல் அந்தம் வரை உன் அன்பின் வாசம்........
வாடாத மலராய் என் வாழ்வில் வீசும்........!

இனி ஒரு முறை இவ்வுலகில் நாம் பிறந்தால்....
உனை கைகளில் ஏந்தும் தாயாக நானாக வேண்டும்.....!

மேலும்

பாராட்டுகளுக்கு நன்றி.. 16-Apr-2015 11:27 am
அருமையான ஒரு கவிதை u hav a got real talent..!!! 05-Jan-2015 10:21 pm
கருத்துகள்

நண்பர்கள் (30)

இவர் பின்தொடர்பவர்கள் (30)

இவரை பின்தொடர்பவர்கள் (30)

நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்
yarlpavanan

yarlpavanan

மாதகல், யாழ்ப்பாணம், இலங்க
மேலே