விவேக் ராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : விவேக் ராஜ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 12 |
வேடிக்கையாய் ...
அவளுக்கு
அறைகூவல் கொடுத்தேன் ...
எனக்கான பிரத்யேக
கவிதையினை
எழுதி கொடுக்க ..
சில நொடிகள் ...
சிந்தித்தவள் ...
இமைக்கும் கணத்தில்
' கொடுத்து ' எழுதி சென்றாள் ....
'இச்'சென்ற
ஓர் 'நச்'சென்ற கவிதையை ...
அவள் இதழ் கொண்டு..
என் இதழில் ...
இரத்ததானமளித்து நீ மகிழ்ந்திருந்த
உன் பிறந்த நாளில்
உன் விழிகளைக் விழுங்கிய தருணம்
எனக்குள் நிகழ்ந்தது மரணம்...
வனப்புகள் திமிறிக்குலுங்கும்
நீவொரு பூக்காடு...
நினைவுகள் பற்றி எரிகிறதே
ஏதினியெனக்குச் சாக்காடு...
ஊனமுற்ற மனைவியை
முதுகில் சுமந்தபடி வரும்
மனிதரைக் கண்டு
ஓடி ஒளிந்து கொள்கிறது
வாழ்வின் சுமை...
குப்பைத் தொட்டியில் உணவிற்காய்
தெரு நாயோடு சண்டையிடும்
பைத்தியத்தைக் கண்டும்
மிஞ்சிய உணவைக்கூட
அவனுக்களிக்காது
சாக்கடையில் ஊற்றுகிறது
ஒரு தெளிந்த பைத்தியம்...
தெரு ஓவியனொருவன்
மேகத்
வேடிக்கையாய் ...
அவளுக்கு
அறைகூவல் கொடுத்தேன் ...
எனக்கான பிரத்யேக
கவிதையினை
எழுதி கொடுக்க ..
சில நொடிகள் ...
சிந்தித்தவள் ...
இமைக்கும் கணத்தில்
' கொடுத்து ' எழுதி சென்றாள் ....
'இச்'சென்ற
ஓர் 'நச்'சென்ற கவிதையை ...
அவள் இதழ் கொண்டு..
என் இதழில் ...
அவள்
அழகு முழுமையும்
ஒற்றை கவிதைக்குள்
அடக்கி விட
முயன்ற ...
"முட்டாள் கவிஞன்"
நான் ...
உழவனே
உரமாகின்ற
அவல நிலை !!
உரைக்கிறது
உலக அழிவின்
ஆரம்பம் ...
உழவனே
உரமாகின்ற
அவல நிலை !!
உரைக்கிறது
உலக அழிவின்
ஆரம்பம் ...
அவள் நினைவுகள்
மூழ்கிட ..
இதயம் நிரம்பி
சிதறிய திவலைகள்
என் கவிதைகள் !!!
திவலைகள் திரட்டி
அவள் திசையில்
ஆழியாய் பரப்பிட ..
எத்தனிக்கும்
என் கவிதைகள்
ஏனோ ??
இன்னும் …
அவ் வொருத்தியின்
பாதம் தீண்டாத
ஆழி அலைகள்..
என் கவிதைகள் ...
அவள்
அழகு முழுமையும்
ஒற்றை கவிதைக்குள்
அடக்கி விட
முயன்ற ...
"முட்டாள் கவிஞன்"
நான் ...
அவள்
அழகு முழுமையும்
ஒற்றை கவிதைக்குள்
அடக்கி விட
முயன்ற ...
"முட்டாள் கவிஞன்"
நான் ...
நண்பர்கள் (7)

பார்த்திபன்
கரூர்

நிஷா
chennai

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

கவி ரசிகை
சேலம்
