sangeetha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sangeetha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Dec-2017
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  1

என் படைப்புகள்
sangeetha செய்திகள்
sangeetha - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Dec-2017 1:25 pm

திருவருட்பா , என்பிலதனை பிரித்து எழுதுக ?

மேலும்

தரு+அருட்பா 06-Dec-2017 11:26 am
இதெல்லாம் எதற்கு ..... ஐந்தாம் வகுப்புக் கேள்வியைக் கேட்டுக்கொண்டு.....? 06-Dec-2017 2:21 am
திரு +அருள் +பா = திருவருள் +பா = திருவருட் பா என்பிலதனை = என்பில் + அதனை . என்ன பொருள் ? அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு வள்ளுவரின் அந்த என்பினைத்தானே சொல்கிறீர்கள் ? 05-Dec-2017 3:38 pm
திரு, அருள், பா. அனைத்து உயிரும் சமம், அனைத்து சாதி , சமயமும் சமம் என்னும் வழியினை வகுத்தவர் திரு. இராமலிங்க அடிகளார். அவர் எழுதிய இந்த திருஅருட்பா ஆறாயிரம் பாடல்கள் கொண்டது, ஆறு திருமுறைகளாக பிரிக்க பட்டது. 05-Dec-2017 3:11 pm
கருத்துகள்

மேலே