sanjeevini - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/eloyt_25678.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : sanjeevini |
இடம் | : ஈரோடு,tamilnadu |
பிறந்த தேதி | : 16-Feb-2002 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
கவிதை எழுதுவதில் ஆர்வம்.
என் படைப்புகள்
sanjeevini செய்திகள்
இயற்கையை புகழ நம்மால் முடியாது
அதன் புகழ் தீராதது
அடடா
இயற்கையை ரசிக்கும் பொது ஒரு உணர்வு
அது தான் புத்துணர்வு.
முன்னுரை:
தமிழ் நாட்டில் இயற்கை அழகு கொண்ட பல இடங்களுள் ஒன்று குற்றால மலை.
இருப்பிடம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் தெங்காசிக்கு அருகே 12 கி.மீ தொலைவில் குற்றலம் அமைந்துள்ளது.
அருவிகள்:
குற்றால அருவி, தேனருவி, ஐந்தருவி, சண்பகாதேவி அருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவி, பழைய அருவி,புலியருவி.
கருத்துகள்