saranyasridharan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : saranyasridharan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 1 |
வானவெளியில் மிடுக்கு
நடையில் வலம் வருவாய்,
கணக்கில்லா கண்கள்
உன் தோற்றத்தை ரசித்திட,
வளர் பிறையாயினும்
தேய் பிறையாயினும்
மனம் தளராது ரம்யமாய் காட்சியளிப்பாய்,
எல்லாரையும் பெரிய கனவுகள்
காணத் தூண்டுவாய்,
எத்தனைக் கஷ்டங்கள் இருப்பினும்
உன் துணையால் மன அமைதி தருவாய்,
எண்ணற்ற நட்சத்திர கோபியர் நடுவே
செல்லக் கண்ணனாய் சுற்றி திருவாய் !
தேடல்
எல்லாம் உள்ள பணக்காரனின் தேடல்
மனநிம்மதிக்காக
அனைத்தையும் துறந்த ஞானியின் தேடல்
முக்திக்காக
எளிய ஏழையின் தேடல்
ஒரு வேலை உணவிற்காக
அரசியல்வாதியின் தேடல்
மேலும் உயர்ந்த பதவிக்காக
கூண்டிலிருக்கும் பறவையின் தேடல்
எல்லையில்லா வானத்திற்காக
பாயும் புலியின்
தேடல் இரைக்காக
துள்ளித் தப்பிக்கும் மானின்
தேடல் வாழ்விற்காக
மீனவனின் வலையிலிருந்து தப்பிக்க மீனின்
தேடல் அதிர்ஷ்டத்திற்காக
தேவைகள் பலவாயினும்
தேடல்கள் ஒன்றே
இல்லாத ஒன்றைத் தேடித்தேடி
நம் வாழ்க்கை நகர்கின்றதே!!!
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
அடுத்த தலைமுறையின்சமுதாய சீரழிவின் தொடக்கம்,
நம்பிக்கையின்மை