sarvaki - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sarvaki
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Feb-2014
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  9

என் படைப்புகள்
sarvaki செய்திகள்
sarvaki - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2014 3:25 pm

வலிகள் நிறைந்த
வாழ்க்கைக்குள்
வலிந்து தள்ளப்பட்டவர்களின்
வலி(மை) வெளிப்படுமா?????

மேலும்

sarvaki - sarvaki அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2014 2:20 pm

காதலிக்க
கற்றுக்கொள்ளுங்கள் - அழகாய்
காதலிக்க
கற்றுக்கொள்ளுங்கள் - உன் காதலுக்காக
காதலிக்க
கற்றுக்கொள்ளுங்கள்

சாயங்காலம் - சூரியன்
சாயும் போதும் - தோளில்
சாய்ந்து ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்
நிலாக்காலம் - நீயும் அவளு(னு)ம்
நீல வானத்தோடு
நிறைஞ்சு லயிக்க கற்றுக்கொள்ளுங்கள்

கொட்டும் மழைக்குள்
ஒற்றைக் குடைக்குள்
ஒட்டிக்கொண்டு நடக்கவும்
சொட்டு சொட்டாய்
தூறல் வீசும் போது
கைகோர்த்து நடக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்

கடற்கரை மணலில
கதைகள் பேசிக்கொண்டு
பொடிநடை போடுங்கள் - கொஞ்சம்
கவிதை பேசிக்கொண்டு
மொழிநடையும் போடுங்கள்

அழகு ரோஜாவையும்
அழகு பொருட்களையும்
அவ்

மேலும்

ஆங்கில சொற்கள் பிழையாக இருக்கிறதே..!! 16-May-2014 3:08 pm
A என்பது வட்டத்துக்குள் எழுதியிருந்தேன் A சான்றுதல் என்பதை குறிக்க வட்டம் வரவில்லை . நன்றி உங்கள் கருத்திற்கு 16-May-2014 3:04 pm
ம்ம் நல்லாதான் இருக்கு அறிவுரைகள்.....! (தலைப்பில் இருக்கும் எழுத்துப்பிழைகளை கவனியுங்கள்) 16-May-2014 2:43 pm
sarvaki - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2014 2:20 pm

காதலிக்க
கற்றுக்கொள்ளுங்கள் - அழகாய்
காதலிக்க
கற்றுக்கொள்ளுங்கள் - உன் காதலுக்காக
காதலிக்க
கற்றுக்கொள்ளுங்கள்

சாயங்காலம் - சூரியன்
சாயும் போதும் - தோளில்
சாய்ந்து ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்
நிலாக்காலம் - நீயும் அவளு(னு)ம்
நீல வானத்தோடு
நிறைஞ்சு லயிக்க கற்றுக்கொள்ளுங்கள்

கொட்டும் மழைக்குள்
ஒற்றைக் குடைக்குள்
ஒட்டிக்கொண்டு நடக்கவும்
சொட்டு சொட்டாய்
தூறல் வீசும் போது
கைகோர்த்து நடக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்

கடற்கரை மணலில
கதைகள் பேசிக்கொண்டு
பொடிநடை போடுங்கள் - கொஞ்சம்
கவிதை பேசிக்கொண்டு
மொழிநடையும் போடுங்கள்

அழகு ரோஜாவையும்
அழகு பொருட்களையும்
அவ்

மேலும்

ஆங்கில சொற்கள் பிழையாக இருக்கிறதே..!! 16-May-2014 3:08 pm
A என்பது வட்டத்துக்குள் எழுதியிருந்தேன் A சான்றுதல் என்பதை குறிக்க வட்டம் வரவில்லை . நன்றி உங்கள் கருத்திற்கு 16-May-2014 3:04 pm
ம்ம் நல்லாதான் இருக்கு அறிவுரைகள்.....! (தலைப்பில் இருக்கும் எழுத்துப்பிழைகளை கவனியுங்கள்) 16-May-2014 2:43 pm
sarvaki - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2014 10:28 am

என்ன உலகமடா இது
எப்படிப்பட்ட மனிதர்களடா இவர்களென
வெந்து போகுறாயா
வேதனை ஆகுறாயா

பதற்றங்களை
பற்ற வைப்பார்கள் உன்னில்
பதற்றங்களும்
பற்றி கொள்ளும் உன்னில்
பதற்றங்களோடே
பயணப்படுவாய் வாழ்வில்

மாற்றங்களை ஏற்ப்படுத்த
மார்தட்டி நின்று
மண்டியிட்டே போவாய்

ஏற்றங்களை ஏற்ப்படுத்த
ஏறு கொண்டெழுந்து
ஏமாற்றங்களையே ஏந்திகொள்வாய்

பலன் ஏதுமில்லை
நிம்மதியை தொலைப்பாய்
நித்திரையை தொலைப்பாய்
நிதர்சனம் இதுதான்

சுகங்களை தொலைத்து
சுமைகளை ஏந்திக் கொள்வாய்
கணப் பொழுதெல்லாம்
கவலையோடே ஒட்டியிருப்பாய்

வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
வேடிக்கை உலகமடா இது
வேடிக்கை மனிதர்க

மேலும்

sarvaki - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2014 11:46 am

ஐம்புலன்களை அடகுவைத்துவிட்டு
ஐம்பூதங்களையா அலட்சியப்படுத்துகிறாய்

இன்பங்களை விட்டு விட்டு
இன்னல்களையா கட்டிக்கொள்கிறாய்
இயற்கையை நிராகரித்துவிட்டு
இடர்களை எப்படி சுதாகரிக்கப்போகிறாய்

வா கொஞ்சம் ரசிக்கலாம் வா

கட்டி அணைக்கும் மேகங்கள்
கண்ணடிக்கும் நட்சத்திரங்கள்
கட்டழகு நிலவு

வண்ணம் காட்டும்வானவில்
பன்னீர் தெளிக்கும் கார்மேகம்
கையொப்பமிடும் மின்னல்

விற்ற மீன் "D" ஐ
விற்பனை செய்யும்
வியாபாரியாய் காலைக் கதிரவன்

மனதை மயக்கும் -பொன்
மஞ்சள் கலவையில்
மாலைக் கதிரவன்

வானம்
கண்ணுக்கு விருந்தளிக்கும்
கவலைக்கு மருந்தளிக்கும்
கவிதைக்கு கருத்தளிக்கும்

மேலும்

sarvaki - sarvaki அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2014 10:34 am

பெய்யெனப்பெய்யும் மழை

வள்ளுவன் வார்த்தை இங்கே
வலுவிழந்து போனதே
வள்ளலான வானமே
சிக்கனத்திற்குள் சிறைப்பட்டுக்கொண்டதே

கண்ணகி வம்சத்து
கண்மணிகள் சிலர்
மாதவி வம்சத்துக்கு மருவியதால்
பெய்யெனப்பெய்யும் மழையும்
பொய்த்துப் போனதோ

மேகத்திற்கு மேகம்மீது
மோகம் வந்தால் தானே
வயல்களின் தாகம் தீரும்
வாழ்வின் சோகம் தீரும்

நீரை வேகமாய்
பிரசவிக்கும் மேகங்களுக்கு
மோகம் வராததால்
வயல்களின் தாகம் தீரவில்லையே
வாழ்வின் சோகமும் தீரவில்லையே

மோகன மேகங்களே - உம்
மோகம் தீர்ந்த (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
Shaswanth

Shaswanth

Karur

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
Shaswanth

Shaswanth

Karur
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே