அம்பி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அம்பி |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 14-Jul-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 0 |
ொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தரனியெங்கும் நிறைந்திருக்கும்
தமிழினமே வணக்கம்!
தமிழன் என்று சொல்லுவதில்
தலைக்கனம்தான் எனக்கும்!
தங்கம் வெள்ளி வைரமெல்லாம்
தமிழைக் கண்டு மலைக்கும்!
தமிழின் பெருமை எழுதும்போது
தாளும்கூட மணக்கும்!
எல்லாப் புகழும் நமக்கிருந்தும்
ஏதோவொரு வருத்தம்!
நம் ஒற்றுமையில் ஓட்டையென்பதை
ஒவ்வொரு நிகழ்வும் உணர்த்தும்!
நம் உள்ளமதை உழவு செய்து
ஒற்றுமையை விதைப்போம்!
நம் சுயநலத்தை சுருட்டி
அதைச் சுடுகாட்டில் புதைப்போம்!
நம் ஒற்றுமையில் படிந்திருக்கும்
ஒட்டடையைத் துடைப்போம்!
நம் உரிமைகளை மறுப்பவரின்
உச்சி மண்டை உடைப்போம்!
பன்னிரண்டு கோடி தமிழர்
பலத்தை ஒன்று சேர்ப்
விருந்தாளியாய் வந்தவன் வியப்படைந்தான்..
நம் மண்ணில் நின்று நம்மை ஆட்சி புரிந்தான்..
அடிமை என்று பட்டம் தந்தான்..
நம் நாட்டு வளங்களை களவு கொண்டான்..
பல ஆண்டுகள் கழித்து இந்தியன் ஒன்றுபட்டான்..
அதன் விளைவாய் சுதந்திரம் தான் பெற்றான்..
மெல்ல மெல்ல மாற்றம் பெற்றான்..
அனுதின வாழ்வில் முன்னேற்றம் தான் கொண்டான்..
மன்னராட்சி மாறி மக்களாட்சி பெற்றான்..
அதை சிறிது காலத்தில் நீர்த்து போக வைத்தான்..
வஞ்சனை மிகுந்ததாய் அரசியல் மாற்றம் கொண்டான்..
பணத்திற்கு அவன் உரிமையை தான் விற்றான்..
பன்னாட்டு நிறுவனத்திற்கு நம் நாட்டில் இடம் கொடுத்தான்..
நம் நாட்டு நிறுவனத்திற்கு பெரிய அடி கொடுத்தான்..