அம்பி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அம்பி
இடம்:  Madurai
பிறந்த தேதி :  14-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Sep-2013
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  0

என்னைப் பற்றி...

ொல்வதற்கு ஒன்றும் இல்லை.

என் படைப்புகள்
அம்பி செய்திகள்
அம்பி - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2014 2:58 pm

தரனியெங்கும் நிறைந்திருக்கும்
தமிழினமே வணக்கம்!
தமிழன் என்று சொல்லுவதில்
தலைக்கனம்தான் எனக்கும்!

தங்கம் வெள்ளி வைரமெல்லாம்
தமிழைக் கண்டு மலைக்கும்!
தமிழின் பெருமை எழுதும்போது
தாளும்கூட மணக்கும்!

எல்லாப் புகழும் நமக்கிருந்தும்
ஏதோவொரு வருத்தம்!
நம் ஒற்றுமையில் ஓட்டையென்பதை
ஒவ்வொரு நிகழ்வும் உணர்த்தும்!

நம் உள்ளமதை உழவு செய்து
ஒற்றுமையை விதைப்போம்!
நம் சுயநலத்தை சுருட்டி
அதைச் சுடுகாட்டில் புதைப்போம்!

நம் ஒற்றுமையில் படிந்திருக்கும்
ஒட்டடையைத் துடைப்போம்!
நம் உரிமைகளை மறுப்பவரின்
உச்சி மண்டை உடைப்போம்!

பன்னிரண்டு கோடி தமிழர்
பலத்தை ஒன்று சேர்ப்

மேலும்

கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டதால் 24 வரிகளுக்குள் கவிதையை முடிக்க வேண்டியிருந்தது. அந்த வரையறைக்குள் இவ்வளவுதான் சொல்ல இயன்றது. தங்கள் கருத்திற்கு நன்றி. 02-Feb-2014 11:30 pm
எல்லாப் புகழும் நமக்கிருந்தும் ஏதோவொரு வருத்தம்! நம் ஒற்றுமையில் (ஓட்டை)யென்பதை ஒவ்வொரு நிகழ்வும் உணர்த்தும்! (ஓட்டை) - என்ன என்பதை தெளிவாக உணர்த்தினால் மிக்க நன்று! இல்லையெனில் இலைமறை காயாக உணர்த்தியிருக்கலாம் தோழரே! 02-Feb-2014 6:31 pm
மிக்க நன்றி. 02-Feb-2014 5:15 pm
மிகவும் அருமை!! 01-Feb-2014 8:59 pm
அம்பி - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2014 9:56 pm

விருந்தாளியாய் வந்தவன் வியப்படைந்தான்..
நம் மண்ணில் நின்று நம்மை ஆட்சி புரிந்தான்..
அடிமை என்று பட்டம் தந்தான்..
நம் நாட்டு வளங்களை களவு கொண்டான்..

பல ஆண்டுகள் கழித்து இந்தியன் ஒன்றுபட்டான்..
அதன் விளைவாய் சுதந்திரம் தான் பெற்றான்..
மெல்ல மெல்ல மாற்றம் பெற்றான்..
அனுதின வாழ்வில் முன்னேற்றம் தான் கொண்டான்..

மன்னராட்சி மாறி மக்களாட்சி பெற்றான்..
அதை சிறிது காலத்தில் நீர்த்து போக வைத்தான்..
வஞ்சனை மிகுந்ததாய் அரசியல் மாற்றம் கொண்டான்..
பணத்திற்கு அவன் உரிமையை தான் விற்றான்..

பன்னாட்டு நிறுவனத்திற்கு நம் நாட்டில் இடம் கொடுத்தான்..
நம் நாட்டு நிறுவனத்திற்கு பெரிய அடி கொடுத்தான்..

மேலும்

நன்றி அக்கா நிச்சயம் இருக்கும் 13-Mar-2014 5:54 pm
"முதலாளி வர்க்கம் வேறொரு பன்னாட்டு நிறுவனத்தின் கூலியாய் மாற்றம் பெற்றது வளர்ச்சியா..? இது வளர்ச்சியல்ல மனிதா அறிந்து கொள், நம் கலாச்சாரத்தை கெடுத்து, நம் வாழ்வின் அச்சாணியை மாற்றும் ஓர் முயற்சி.. " மிக அற்புதமான புரிதல்..! நிகழ காலத்தின் கோலங்களை மிகச்சிறப்பாய் எடுத்துரைக்கும் வரிகளாகவே இதனைப் பார்க்கிறேன்..! கவிதை பேசுகின்ற ஆதங்கம்,முழுக்க முழுக்க மனதில் தைக்கிறது தம்பி..! உங்களிடம் மிகவும் நம்பிக்கை ஏற்படுகிறது..! வாழ்த்துக்கள்..!உங்கள் பார்வையும்,திறனும்,இத் திசையிலேயே குவியட்டும்..! மீண்டும் எனது வாழ்த்துக்கள்..! அன்புடன் பொள்ளாச்சி அபி.! 13-Mar-2014 1:39 pm
வருகைக்கு நன்றி தோழமையே 23-Feb-2014 4:51 pm
வருகைக்கு நன்றி தோழமையே 23-Feb-2014 4:51 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
மேலே