satham - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  satham
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Mar-2016
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  5

என் படைப்புகள்
satham செய்திகள்
satham - satham அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2016 2:09 pm

ஆறு நாட்கள் சூ வில் அனுபவித்த துன்பங்கள்
விடுமுறையில் காலனி மூலம் வெளியில் செல்லும் போது கழிக்கின்றோம்

ஆறு நாட்கள் எங்களை வாட்டிய பசியை
விடுமுறையில் நல்ல உணவின் மூலம் விரட்டுகிறோம்

எங்கள் புகை படத்தை பார்த்த உறவுகள் கேலி செய்கிறார்கள்
நாங்கள் நன்றாக சாப்பிடக் காரணம் வெளிநாட்டு பணம் அல்ல
படுக்கையில் கிடந்தால் பார்க்க நாதியில்லையே என்ற பயம்

இரவில் விட்டம் என்னும் வெண் திரையை பார்க்கிறோம்
அதில் எங்கள் உறவுகளை பற்றிய நினைவுகள்
திரைப்படமாக ஓடி கொண்டிருக்கிறது

ஊரில் உள்ள உறவுகள் சுத்தமாக இருக்க இங்கு நாங்கள் சாக்கடை அள்ளுகின்றோம்

நாங்கள் திரும்பி வரும் பொழுது கொண்டு

மேலும்

satham - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2016 2:09 pm

ஆறு நாட்கள் சூ வில் அனுபவித்த துன்பங்கள்
விடுமுறையில் காலனி மூலம் வெளியில் செல்லும் போது கழிக்கின்றோம்

ஆறு நாட்கள் எங்களை வாட்டிய பசியை
விடுமுறையில் நல்ல உணவின் மூலம் விரட்டுகிறோம்

எங்கள் புகை படத்தை பார்த்த உறவுகள் கேலி செய்கிறார்கள்
நாங்கள் நன்றாக சாப்பிடக் காரணம் வெளிநாட்டு பணம் அல்ல
படுக்கையில் கிடந்தால் பார்க்க நாதியில்லையே என்ற பயம்

இரவில் விட்டம் என்னும் வெண் திரையை பார்க்கிறோம்
அதில் எங்கள் உறவுகளை பற்றிய நினைவுகள்
திரைப்படமாக ஓடி கொண்டிருக்கிறது

ஊரில் உள்ள உறவுகள் சுத்தமாக இருக்க இங்கு நாங்கள் சாக்கடை அள்ளுகின்றோம்

நாங்கள் திரும்பி வரும் பொழுது கொண்டு

மேலும்

satham - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2016 3:35 pm

சோத்துக்கு வக்கு இல்ல

சோதனைக்கு பஞ்சம் இல்ல

கடவுளே இது நியாயமா

பணக்காரன் ஆக்க வேணாம்

பரதேசி பட்டம் வேணாம்

மரணத்த நீ கொடுத்திடு

அழுகைய நிப்பாட்ட பால் குடுக்குற குழந்தைக்கு

கள்ளி பால் குடுத்து ஆயுளையே நிப்பாட்டுறோம்

ஒரு நாள் விரதம் இருந்தா கேக்குறத குடுப்பேன்னு மக்கள் சொல்றாங்க

ஒவ்வொரு நாளும் சாப்பாடு இல்லாம விரதம் இருக்குற எங்களுக்கு என்ன வழி

சொல்லய்யா கடவுளே ?????????

இத பாத்து விருப்பம் எல்லாம் குட்டுக்க வேணாம்

சுத்தி இருக்குற நாலு பேருக்கு உதவுங்க

உண்மையா சொல்றேன் என்னோட சந்தோஷம் பணம் புகழ் பட்டம் இதுல இல்ல

நா இருக்குற இ

மேலும்

நாகரீக உலகில் தர்மம் செய்யும் கைகளும் முடமாக்கப்பட்டு வருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-May-2016 4:56 pm
satham - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2016 6:11 pm

என் நண்பனே

வெள்ளம் வந்து அழிந்து விட்ட மரம் செடி கூட மீண்டும் முளைத்து

பழசை எல்லாம் மறந்து சந்தோசமாக ஆடுகிறது

நம்முடைய சந்தோஷம் என்னும் கிளைகள் அழிந்து விடலாம்

ஆனால் நம்பிக்கை என்னும் வேர்கள் ஒரு போதும் சாய்வதில்லை

மேலும்

உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 7:07 pm
satham - satham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2016 2:03 pm

தமிழனுக்கு தமிழனே எதிரி என்பதை இந்த அரசியல் நன்றாக காட்டியது

நமக்கு முந்திய தலைமுறை காரர்கள் செய்த தவறு

கல்லானாலும் கணவன் என்ற மாதிரி

என்ன பண்ணாலும் இந்த இரு கட்ச்சிகள் தான்

சீமான் அண்ணன் விவசாயத்த பத்தி அவ்ளோ சொல்லியும் மக்கள் திருந்த வில்லை

கோப காரனா இருந்தாலும் நல்லவர் விஜயகாந்த் அவர்கள்

அவரையும் ஒதுக்கிட்டாங்க

கல்யாணத்துக்கு காது குத்துக்கு எழவு வீட்டுக்கு இப்டி ஒவ்வொரு விசயத்துக்கும் ஒரு சடங்கு சம்பர்தாயம் இருக்கு நம்ம பெரியவங்க சொல்லி குடுத்தது

அது மாறி அரசியலும் ஒரு சம்பர்தாயமே

ரெண்டு கட்சிகள் தான் அப்டின்ற சடங்கு வந்துருச

மேலும்

ஆபத்தை விலை விப்பவனே தமிழன் என்பதைத்தான் நான் கூறுகிறேன் சென்னை வெள்ளம் பிற மாநிலங்களில் இருந்து உதவி செய்த பொழுது பால் பாகெட் 100 கும் தண்ணி 150 கும் விற்றவன் இந்த தமிழன் தான் ஆங்கிலம் பேசுபவனை ஓய்யாரதிலும் தமிழ் பேசுபவனை அறிவு இல்லாதவனாக பார்ப்பவன் இந்த தமிழன் நன்றி வணக்கம் உங்கள் கருத்திற்கு நன்றி 30-May-2016 6:00 pm
ஆனால் அந்த தமிழனுக்கு ஓர் ஆபத்து என்று முதலில் எதிர்ப்பவனும் தமிழன் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 8:24 am
satham - satham அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2016 2:03 pm

தமிழனுக்கு தமிழனே எதிரி என்பதை இந்த அரசியல் நன்றாக காட்டியது

நமக்கு முந்திய தலைமுறை காரர்கள் செய்த தவறு

கல்லானாலும் கணவன் என்ற மாதிரி

என்ன பண்ணாலும் இந்த இரு கட்ச்சிகள் தான்

சீமான் அண்ணன் விவசாயத்த பத்தி அவ்ளோ சொல்லியும் மக்கள் திருந்த வில்லை

கோப காரனா இருந்தாலும் நல்லவர் விஜயகாந்த் அவர்கள்

அவரையும் ஒதுக்கிட்டாங்க

கல்யாணத்துக்கு காது குத்துக்கு எழவு வீட்டுக்கு இப்டி ஒவ்வொரு விசயத்துக்கும் ஒரு சடங்கு சம்பர்தாயம் இருக்கு நம்ம பெரியவங்க சொல்லி குடுத்தது

அது மாறி அரசியலும் ஒரு சம்பர்தாயமே

ரெண்டு கட்சிகள் தான் அப்டின்ற சடங்கு வந்துருச

மேலும்

ஆபத்தை விலை விப்பவனே தமிழன் என்பதைத்தான் நான் கூறுகிறேன் சென்னை வெள்ளம் பிற மாநிலங்களில் இருந்து உதவி செய்த பொழுது பால் பாகெட் 100 கும் தண்ணி 150 கும் விற்றவன் இந்த தமிழன் தான் ஆங்கிலம் பேசுபவனை ஓய்யாரதிலும் தமிழ் பேசுபவனை அறிவு இல்லாதவனாக பார்ப்பவன் இந்த தமிழன் நன்றி வணக்கம் உங்கள் கருத்திற்கு நன்றி 30-May-2016 6:00 pm
ஆனால் அந்த தமிழனுக்கு ஓர் ஆபத்து என்று முதலில் எதிர்ப்பவனும் தமிழன் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 8:24 am
satham - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2016 2:03 pm

தமிழனுக்கு தமிழனே எதிரி என்பதை இந்த அரசியல் நன்றாக காட்டியது

நமக்கு முந்திய தலைமுறை காரர்கள் செய்த தவறு

கல்லானாலும் கணவன் என்ற மாதிரி

என்ன பண்ணாலும் இந்த இரு கட்ச்சிகள் தான்

சீமான் அண்ணன் விவசாயத்த பத்தி அவ்ளோ சொல்லியும் மக்கள் திருந்த வில்லை

கோப காரனா இருந்தாலும் நல்லவர் விஜயகாந்த் அவர்கள்

அவரையும் ஒதுக்கிட்டாங்க

கல்யாணத்துக்கு காது குத்துக்கு எழவு வீட்டுக்கு இப்டி ஒவ்வொரு விசயத்துக்கும் ஒரு சடங்கு சம்பர்தாயம் இருக்கு நம்ம பெரியவங்க சொல்லி குடுத்தது

அது மாறி அரசியலும் ஒரு சம்பர்தாயமே

ரெண்டு கட்சிகள் தான் அப்டின்ற சடங்கு வந்துருச

மேலும்

ஆபத்தை விலை விப்பவனே தமிழன் என்பதைத்தான் நான் கூறுகிறேன் சென்னை வெள்ளம் பிற மாநிலங்களில் இருந்து உதவி செய்த பொழுது பால் பாகெட் 100 கும் தண்ணி 150 கும் விற்றவன் இந்த தமிழன் தான் ஆங்கிலம் பேசுபவனை ஓய்யாரதிலும் தமிழ் பேசுபவனை அறிவு இல்லாதவனாக பார்ப்பவன் இந்த தமிழன் நன்றி வணக்கம் உங்கள் கருத்திற்கு நன்றி 30-May-2016 6:00 pm
ஆனால் அந்த தமிழனுக்கு ஓர் ஆபத்து என்று முதலில் எதிர்ப்பவனும் தமிழன் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 8:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மேலே