satham- கருத்துகள்

ஆபத்தை விலை விப்பவனே தமிழன் என்பதைத்தான் நான் கூறுகிறேன்

சென்னை வெள்ளம் பிற மாநிலங்களில் இருந்து உதவி செய்த பொழுது பால் பாகெட் 100 கும் தண்ணி 150 கும் விற்றவன் இந்த தமிழன் தான்

ஆங்கிலம் பேசுபவனை ஓய்யாரதிலும்
தமிழ் பேசுபவனை அறிவு இல்லாதவனாக பார்ப்பவன் இந்த தமிழன்

நன்றி வணக்கம் உங்கள் கருத்திற்கு நன்றி

கடும் சொற்களை பயன் படுத்த வேண்டாம்

கவிதை அருமை


satham கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே