சிபி சாகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிபி சாகர்
இடம்:  Erode
பிறந்த தேதி :  11-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jul-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நாளை நடப்பதை பற்றி கவலை இல்லாதவன்

ஹிட்ட்லர் உம் காந்தி உம் ஒன்று என்பவன்

என் படைப்புகள்
சிபி சாகர் செய்திகள்
சிபி சாகர் - எண்ணம் (public)
19-Jul-2015 11:11 pm

பூவின் மீது பாசம் வைத்தேன் அது உதிரும் என்று தெரியாமல்

நிலாவின் மீதும் பாசம் வைத்தேன் அது கரையும் என்று தெரியாமல்

அவள் மீதும் பாசம் வைத்தேன் அவள் என்னை விட்டு செல்வாள் என்று தெரியாமல்

மேலும்

சிபி சாகர் - Monica Ravi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2015 10:47 am

உறையும் பனியில்...
உறங்கும் உள்ளம்...
உறவற்ற நிலை...
உருவற்ற சிலை...
அந்த உயிரில்லா ஓவியம்...
உருக்கியது ஆயிரம் உணர்சிகளை!

மேலும்

நன்றி தோழா ! 19-Jul-2015 7:23 pm
நன்றி தோழா ! 19-Jul-2015 7:22 pm
தனிமை உணர்வின் அழகிய சித்திரம் . ----கவின் சாரலன் 19-Jul-2015 5:42 pm
அருமை தோழா 19-Jul-2015 12:44 pm
சிபி சாகர் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2015 8:54 pm

இதயம் பறக்கின்றது
இறக்கை இல்லாமலே ..
விழிகள் ரசிக்கின்றது
வெளிச்சம் இல்லாமலே ..
இதழ்கள் துடிக்கின்றது
மொழிகள் இல்லாமலே ..
மௌனம் தொடர்கின்றது
காதல் சொல்லாமலே ...!!!!


பீலிங் சும்மா சும்மா .

மேலும்

நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:21 am
நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:19 am
சீக்கிரமா சொல்லுமா...ஹி ஹி 01-Apr-2015 4:21 pm
வாழ்த்துக்கள் தோழி 01-Apr-2015 2:02 pm
சிபி சாகர் - சிபி சாகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2015 7:47 pm

நான் எழுதும் கவிதையெல் உள்ள எழுத்து பிலையை கண்டறியும்
வாசகம் நீ......

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 1:07 am
சிபி சாகர் - சிபி சாகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2015 12:33 pm

அம்மா
என்னை பேத்தவளயும் காணலையே ...
என்னை வளதவனையும் காணலையே ....
கட்டியவனும் பாதியெலெ போனானே ....
மழைக்கு ஒண்ட எடமில்ல ஒத்தை இல நின்னேனே ....
கோணி பை வாங்க கூட காசில்ல கோலைய நின்னேனே ....

மகன்
ஒத்தை இல நின்ன உனக்கு துணையா நான் இருக்க..
மாடி வீடு கட்டி தார ..
கோணி பை வாங்க கோழையா நிக்காதே ....
கட்டியவன் போகட்டும் உன் உயிர் ஆ நான் இருக்க...
நீ நடக்க செருப்ப என் நீழல தார .......

மேலும்

சிபி சாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2015 12:33 pm

அம்மா
என்னை பேத்தவளயும் காணலையே ...
என்னை வளதவனையும் காணலையே ....
கட்டியவனும் பாதியெலெ போனானே ....
மழைக்கு ஒண்ட எடமில்ல ஒத்தை இல நின்னேனே ....
கோணி பை வாங்க கூட காசில்ல கோலைய நின்னேனே ....

மகன்
ஒத்தை இல நின்ன உனக்கு துணையா நான் இருக்க..
மாடி வீடு கட்டி தார ..
கோணி பை வாங்க கோழையா நிக்காதே ....
கட்டியவன் போகட்டும் உன் உயிர் ஆ நான் இருக்க...
நீ நடக்க செருப்ப என் நீழல தார .......

மேலும்

சிபி சாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2015 7:47 pm

நான் எழுதும் கவிதையெல் உள்ள எழுத்து பிலையை கண்டறியும்
வாசகம் நீ......

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 1:07 am
மேலும்...
கருத்துகள்

மேலே