solairaj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  solairaj
இடம்:  Eppodumvenran
பிறந்த தேதி :  23-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2014
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  3

என்னைப் பற்றி...

எனக்கு தமழ் என்றால் உயிர்

என் படைப்புகள்
solairaj செய்திகள்
solairaj - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 9:39 am

நேற்று வரை என் இதயத்தில் யாருமே இல்லை, இன்று என் இதயமே இல்லை

மேலும்

அருமை நட்பே 12-Jun-2014 10:55 pm
நன்று 12-Jun-2014 9:44 am
solairaj - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2014 7:52 am

சிலர் அதிக பணம் இருந்தும் சாதாரண மக்களைப்போல் வாழ்வர்.
இவர்களைப் பார்த்து அனுபவிக்கத்தெரியாதவர்கள் என்பார்கள்.

சிலர் குறைந்த வருமானத்தைக் கொண்டு கார்,பங்கலா என ஆடம்பரமாக வாழ்வார்கள்.

இவர்களைப் பார்த்து சேமிக்கத்தெரியாத ஊதாரி என்று பட்டமும் சூட்டுவார்கள்.

அப்படியாயின் எப்படிங்க வாழ்றது?

முதலாமவன் ஆடம்பரமின்றி தனது பகட்டை காட்டி மற்றவரின் எரிச்சலுக்கு ஆளாகக் கூடாது என நினைக்கிறான்.நியாயம்தானே!

இரண்டாமவன் வாழும் சொற்ப காலத்தில் அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என நினைக்கிறான்.நியாயம்தானே!

இவைகள்ள எதுங்க சரி?

மேலும்

வாடுங்கால் வளந்தரும் சேமிப்பு கார்தரும் கோடையில் வான்சென்ற நீர். 12-Jun-2014 10:11 pm
பேருக்காய் வாழ்வது வாழ்க்ைக இல்லை என்பதை அருமையாகச் சொன்னீர்கள்!! 12-Jun-2014 11:58 am
அருமை! நன்றி தோழமையே! 12-Jun-2014 11:56 am
ஐயா விடையளிக்கும் பாங்கை பாடலுக்கு மாற்றியது கண்டு மகிழ்ந்தேன். விடை அருமை! நன்றி ஐயா!! 12-Jun-2014 11:54 am
solairaj - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 9:23 am

தொலைவில் இருந்து அன்பு காட்ட வேண்டாம் , அருகில் இருந்து சண்டை போடு போதும்!

மேலும்

solairaj - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2014 9:58 pm

மனைவி :எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?

கணவன் :ஏன் உனக்கு சொல்லணும்?

மனைவி :நீங்கன்னு நெனச்சு,

கணவன் : நெனச்சி..?????

மனைவி: அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்ங்க

மேலும்

ஓ அப்படி ஒரு ஆசை இருக்கோ 25-May-2014 10:44 pm
அடி வாங்கும் கணவர். கொடுத்து வைத்த மனைவி 24-May-2014 10:33 pm
solairaj - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2014 10:34 am

விழிகள் நான்கும் மோதிக்கொண்டால் விபத்துக்குள்ளாவது இதயம் இரண்டு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே