subapriyan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  subapriyan
இடம்:  chennai
பிறந்த தேதி :  20-Nov-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2011
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  44

என்னைப் பற்றி...

en manathai bathikkum nigazhvugalai, kavithai or vasanakavithai nadaiyil ezhuthugiren, Thaai thamizhukku Thalaivanangi!

என் படைப்புகள்
subapriyan செய்திகள்
subapriyan - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2014 5:10 pm

காஸாவில் பலியான குழந்தைகளின் சடலங்களை ஐஸ்கீரிம் ப்ரீஸ்ரில் பாதுகாக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் கடந்த பல தினங்களாக இஸ்ரேல் இராணுவ படைகள் , காஸாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதில் இதுவரை 1,400 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.அதில் 296 குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலியப் படைகள், தாக்குதலில் பலியானவர்களை அடக்கம் செய்ய கூட இடைவெளி அளிக்காமல், தொடர்ந்து தங்களது வெறியாட்டத்தை நிகழ்த்துவதால், ப (...)

மேலும்

ம்ம்ம்ம்...அழிப்பவர்கள் யாராகவிருந்தாலும் சிந்திக்கவேண்டிய வரிகள். வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. 05-Aug-2014 9:20 pm
காப்பவர்கள் கடவுள் என்றால் அழிப்பவர்கள் ராட்சசர்கள். ஆள்பவர்களோ அதை எதிர்ப்பவர்களோ யாராக இருந்தாலும் பிற உயிர்களை பறிக்கும் இவர்கள் எந்த விதத்தில் தாங்கள் உயிர்வாழ மட்டும் ஆயிரம் சலுகைகளுக்காக போராடுகிறார்கள்? 05-Aug-2014 8:37 pm
கண்ணீர்த் துளிகள்....போர்ப்பரணியும் நிற்கும்....சமாதானப் புறாக்கள் நிச்சயம் பறக்கும் தோழி. . 05-Aug-2014 8:34 pm
subapriyan - அஹமது அலி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2014 5:00 pm

இப்படம் வெளிவந்த ஆண்டில் சிறந்த புகைப்படம் என்ற பரிசு பெற்றது. பரிசு பெற்ற ஒரே வாரத்தில் இப்புகைப்படத்தினை எடுத்தவர் தற்கொலை செய்து கொண்டார்.அவரது டைரியில் எழுதப்பட்டிருந்த கடைசி வரிகள்
"இப்படத்தை எடுத்திருக்கும் நேரத்தில் அக்குழந்தையை காப்பாற்றியிருக்கலாமே என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதிலே இந்த தற்கொலை "


மேலும்

உண்மைதான் நண்பரே...அப்போது அவருக்கு குழந்தையைக் காப்பாற்றுவதைவிட படம் எடுப்பதே மேலோங்கி இருந்தது..கடைசியில் மனசாட்சி ஜெயித்துவிட்டது ... 06-Aug-2014 8:40 am
@தோழர் ராஜா அவர்களுக்கு இக்காட்சியின் கூடுதல் தகவல் அளித்து துணை புரிந்தமைக்கு நன்றி! 06-Aug-2014 8:37 am
உண்மைதான் ஐயா 06-Aug-2014 8:36 am
மனிதாபிமானம் 05-Aug-2014 10:15 pm
கருத்துகள்

மேலே