subapriyan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : subapriyan |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 20-Nov-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 44 |
en manathai bathikkum nigazhvugalai, kavithai or vasanakavithai nadaiyil ezhuthugiren, Thaai thamizhukku Thalaivanangi!
காஸாவில் பலியான குழந்தைகளின் சடலங்களை ஐஸ்கீரிம் ப்ரீஸ்ரில் பாதுகாக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் கடந்த பல தினங்களாக இஸ்ரேல் இராணுவ படைகள் , காஸாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதில் இதுவரை 1,400 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.அதில் 296 குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேலியப் படைகள், தாக்குதலில் பலியானவர்களை அடக்கம் செய்ய கூட இடைவெளி அளிக்காமல், தொடர்ந்து தங்களது வெறியாட்டத்தை நிகழ்த்துவதால், ப (...)
இப்படம் வெளிவந்த ஆண்டில் சிறந்த புகைப்படம் என்ற பரிசு பெற்றது. பரிசு பெற்ற ஒரே வாரத்தில் இப்புகைப்படத்தினை எடுத்தவர் தற்கொலை செய்து கொண்டார்.அவரது டைரியில் எழுதப்பட்டிருந்த கடைசி வரிகள்
"இப்படத்தை எடுத்திருக்கும் நேரத்தில் அக்குழந்தையை காப்பாற்றியிருக்கலாமே என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதிலே இந்த தற்கொலை "