suryamathy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  suryamathy
இடம்:  Dharmapuri
பிறந்த தேதி :  14-Jan-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2013
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  9

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை..
என் கவிதை தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை..

என் படைப்புகள்
suryamathy செய்திகள்
suryamathy - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 8:09 pm

நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை !
கவிஞர் இரா .இரவி !

ஆரம்பப்பள்ளி ஆசிரியரால் நெல்சன் என்று
அன்பாகப் பெயரிட்டு அழைக்கப் பட்டவரே !

கருப்பு இனத்தின் விடுதலையின் வீர நெருப்பே !
கருப்பு இருளன்று ஒளியென்று உணர்த்தியவரே !

வெள்ளை இனத்தின் ஆதிக்க வெறியை !
வேரடி மண்ணோடு அறுத்த வீரக் கோடாரியே !

அமைதி வழியில் போராடியது புரியாதபோது !
ஆயுத வழியில் போராடிப் புரிய வைத்தவரே !

எனது எதிரியே எனது ஆயுதத்தைத் தீர்மானிக்கிறான் !
என்று ஆயுதத்தால் பாடம் புகட்டியவ்ரே !

விடுதலைப் போராளிகளின் மானசீக குருவே !
விடுதலையின் விளைவை உலகிற்கு உணர்த்தியவரே !

தடை செய்தபோதும் மனதளவில் என

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 07-Dec-2013 8:40 am
கவிதை அஞ்சலியின் மூலம் அவரைப் பெருமை படுத்திய கவிஞர் அவர்களுக்கு பாராட்டுகள்.. உங்கள் கவிதை நயமும் வரிகளும் அருமை.. 06-Dec-2013 10:02 pm
suryamathy - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 9:34 pm

எவர் தடுத்தாலும்
இனி காட்டாற்று
வெள்ளமாய் வரும்
என் கவிதைகள்...

காரணம்
காதலை சொல்லிவிட்டாள்
கள்ளி...!

மேலும்

தடுக்கும் அணைகள் தவிடுபொடியாகும் தருணம்.... திகட்டாமல் கவியாராய் வெள்ளம் பெருக்கெடுத்து இனி ஓடும்... அன்பான கருத்துக்கு நன்றி தோழா.... 06-Dec-2013 11:10 pm
வெள்ளம் பெருகட்டும் .. தடுக்கும் அணைகள் உடையட்டும் நீ கலக்கு ராசா !! 06-Dec-2013 10:50 pm
கவிபெருமகனின் கருத்தான கவிக்கும் கனிவான கருத்திற்கும் நன்றி பல.... 06-Dec-2013 10:10 pm
வெள்ளமாய் வந்தால் அள்ளிப் பருக நாங்கள் தயார் ! சிறப்பு 06-Dec-2013 10:07 pm
suryamathy - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 9:19 pm

ஏதோ இரகசியம்
சொல்ல வருவதாக
உன் இதழ்களை
என் செவியருகே கொண்டுவந்தாய்...

நானும் ஒரு இரகசியம்
சொல்கிறேன் என்று
சற்றுமாற்றாக
என் இதழ்களை
உன் இதழருகே
கொண்டுவந்தேன்..

அதற்காக இப்படியா
வெட்கப்படுவது ?

மேலும்

வெட்கப்பட்டால்தானே அழகு; நாமும் அதை இரசிக்க முடியும்?.... 08-Dec-2013 7:37 pm
suryamathy - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 9:15 pm

செல்லக் குழந்தைகளிடம்
விளையாட நேரமில்லை
என்று பணத்தின்
பின்னால் ஓடும்
சில பணக்காரர்களுக்கு
நேரமிருக்கிறது
மாலைவேலையில்
செல்லப்பிராணியுடன்
நடைப்பயணம் செல்ல...

மேலும்

suryamathy - suryamathy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2013 10:36 pm

எங்கு ஏற்றிச்செல்லப்படுகிறோம்
என்று தெரியாமல்
கூண்டுக்குள் அடைபட்ட
என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவருக்கு
இரையாகப்போகும்
கோழிகளைப் போல...

சில நேரங்களில்
திசைத்தெரியாமல்
பயணப்படுகிறோம்
யாரோ ஒருவருக்காய்...

மேலும்

நன்றி 10-Dec-2013 12:22 am
நன்றி 10-Dec-2013 12:22 am
நன்றி 10-Dec-2013 12:22 am
நன்றி 10-Dec-2013 12:22 am
suryamathy - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2013 10:36 pm

எங்கு ஏற்றிச்செல்லப்படுகிறோம்
என்று தெரியாமல்
கூண்டுக்குள் அடைபட்ட
என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவருக்கு
இரையாகப்போகும்
கோழிகளைப் போல...

சில நேரங்களில்
திசைத்தெரியாமல்
பயணப்படுகிறோம்
யாரோ ஒருவருக்காய்...

மேலும்

நன்றி 10-Dec-2013 12:22 am
நன்றி 10-Dec-2013 12:22 am
நன்றி 10-Dec-2013 12:22 am
நன்றி 10-Dec-2013 12:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

Vanadhee

Vanadhee

சென்னை
Ananth vishwa

Ananth vishwa

Tenkasi - Nellai
Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Vanadhee

Vanadhee

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
Ananth vishwa

Ananth vishwa

Tenkasi - Nellai

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே