Ananth vishwa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ananth vishwa
இடம்:  Tenkasi - Nellai
பிறந்த தேதி :  29-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Dec-2013
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  6

என்னைப் பற்றி...

Hvac Project engineer at bangalore

என் படைப்புகள்
Ananth vishwa செய்திகள்
Ananth vishwa - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2014 8:13 pm

கோவில்

இல்லாமல்

மக்களின்

நடுவே

நடமாடும்

தெய்வம்தான்

♥♥அம்மா♥♥

மேலும்

அழகு! 29-Dec-2014 7:59 am
Ananth vishwa அளித்த படைப்பில் (public) Dhanaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jan-2014 7:17 pm

ஆருயிர் நண்பனே ♥

நம் கல்லூரியில் நான் கண்ட முதல் வாசகம் நீ...

கண்ட நாள் முதல் நண்பனானாய்......

சின்ன சின்ன குறும்புண்டு,சேட்டைகளுண்டு,

நல்ல குணமுண்டு,படிப்புண்டு,

தானுண்டு,தன் உறவுகளுண்டு என்றிருந்தாயடா....

பொறுமையின் நுழைவு வாசலே திடீரென்று ஆற்றோடு போனாயேடா !...

சின்ன வலியையும் கூட தாங்க மாட்டாயேடா !.....

அந்த நரகத்தில் நீ எப்படி துடிதுடித்திறுப்பாயோ !..
வேதனைப்பட்டிருப்பாயோ !

உந்தன் மரணப்போராட்டத்தைக் கண்ட
அந்த கடவுளுக்கும் காப்பாற்ற மனமில்லையா !..

உன் வீட்டிற்கு சென்றிருந்தேன் நண்பனே...

அங்கு நீ சுற்றி சுற்றி வந்த உன் அன்னையும் ,
உன் வீட்டு திண்னையும்

மேலும்

nalla karu 02-Apr-2014 3:55 pm
மெய்சிலிர்க்க வைத்த வரிகள் 02-Apr-2014 1:46 pm
நண்பனின் பிரிவு பெருந்துயரம் அது கண் இமைகளுக்குள்ளும் அவன்தான் தெரிவான் ......!!! 04-Jan-2014 10:35 pm
நன்றி 04-Jan-2014 10:21 pm
Ananth vishwa - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 7:17 pm

ஆருயிர் நண்பனே ♥

நம் கல்லூரியில் நான் கண்ட முதல் வாசகம் நீ...

கண்ட நாள் முதல் நண்பனானாய்......

சின்ன சின்ன குறும்புண்டு,சேட்டைகளுண்டு,

நல்ல குணமுண்டு,படிப்புண்டு,

தானுண்டு,தன் உறவுகளுண்டு என்றிருந்தாயடா....

பொறுமையின் நுழைவு வாசலே திடீரென்று ஆற்றோடு போனாயேடா !...

சின்ன வலியையும் கூட தாங்க மாட்டாயேடா !.....

அந்த நரகத்தில் நீ எப்படி துடிதுடித்திறுப்பாயோ !..
வேதனைப்பட்டிருப்பாயோ !

உந்தன் மரணப்போராட்டத்தைக் கண்ட
அந்த கடவுளுக்கும் காப்பாற்ற மனமில்லையா !..

உன் வீட்டிற்கு சென்றிருந்தேன் நண்பனே...

அங்கு நீ சுற்றி சுற்றி வந்த உன் அன்னையும் ,
உன் வீட்டு திண்னையும்

மேலும்

nalla karu 02-Apr-2014 3:55 pm
மெய்சிலிர்க்க வைத்த வரிகள் 02-Apr-2014 1:46 pm
நண்பனின் பிரிவு பெருந்துயரம் அது கண் இமைகளுக்குள்ளும் அவன்தான் தெரிவான் ......!!! 04-Jan-2014 10:35 pm
நன்றி 04-Jan-2014 10:21 pm
Ananth vishwa அளித்த படைப்பில் (public) UmaMaheswari Kannan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Dec-2013 11:18 pm

பெண்ணே

உன்னை கண்டால்
காற்றும் உன் கை கோர்க்கும்......

நிலாவும் பொறாமை கொண்டு விண்ணில் மறையும்......

அந்த சூரியனும் சுட்டெரிவான்......

இடியோ முல்லை கொடிபோல் வளையும்......

மழையோ உன் மீது காதல் கொள்ளும்.......

அந்த ஆகாயமும் உனக்கு குடைபோல் விரியும்......

பிரம்மனின் படைப்பே.....

நீ இயற்கை வரைந்த ஓவியமா?

இல்லை....கவிஞனே கண்டிடாத காவியமா....

அந்த பிரம்மனும்
கவிஞன் ஆனான் உன்னை
படைத்ததால் என்னவோ.....

♪♪♪♪ஆனந்த்.....

மேலும்

மிக்கநன்றி♪♪♪♪♪♪♪♪ 29-Dec-2013 11:02 pm
படைப்பு நன்று !!! 29-Dec-2013 9:22 pm
நல்ல கற்பனை 29-Dec-2013 9:26 am
அழகு 29-Dec-2013 8:08 am
Ananth vishwa - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2013 11:18 pm

பெண்ணே

உன்னை கண்டால்
காற்றும் உன் கை கோர்க்கும்......

நிலாவும் பொறாமை கொண்டு விண்ணில் மறையும்......

அந்த சூரியனும் சுட்டெரிவான்......

இடியோ முல்லை கொடிபோல் வளையும்......

மழையோ உன் மீது காதல் கொள்ளும்.......

அந்த ஆகாயமும் உனக்கு குடைபோல் விரியும்......

பிரம்மனின் படைப்பே.....

நீ இயற்கை வரைந்த ஓவியமா?

இல்லை....கவிஞனே கண்டிடாத காவியமா....

அந்த பிரம்மனும்
கவிஞன் ஆனான் உன்னை
படைத்ததால் என்னவோ.....

♪♪♪♪ஆனந்த்.....

மேலும்

மிக்கநன்றி♪♪♪♪♪♪♪♪ 29-Dec-2013 11:02 pm
படைப்பு நன்று !!! 29-Dec-2013 9:22 pm
நல்ல கற்பனை 29-Dec-2013 9:26 am
அழகு 29-Dec-2013 8:08 am
Ananth vishwa - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2013 4:26 pm

காதலை சிறந்த முறையில் வெளிப்படுத்துவது எப்படி?

மேலும்

நேரடியாக 03-Jan-2014 12:13 pm
நேரடியாக 20-Dec-2013 3:27 pm
100% நேரடியாக 18-Dec-2013 10:38 am
neradiyaga 15-Dec-2013 5:29 pm
Ananth vishwa - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2013 6:53 pm

பெண்ணே

உன்

காதல்

எனும்

சிறையில்

நான்

கைதியாக

இருக்க

ஆசைப்படுகிறேன்

ஆயுள்தண்டனை

கைதியாக

அல்ல

மரணதண்டனை

கைதியாக.....

மேலும்

அருமையான வரிகள் 01-Mar-2015 8:04 am
யாரும்மா நீ...எங்கேயோ பார்த்த முகம் மாதிரி இருக்கே..? 10-Dec-2013 10:38 pm
thozhi அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Dec-2013 8:05 am

தப்பு தப்பா தமிழில் தட்டச்சு செய்தால் என்ன தண்டனை கொடுக்கலாம் ????

மேலும்

தாய் மொழியையும் தாயையும் மறந்தவன் தான் தமிழா தவறாக எழுதுவான் 04-Jan-2014 11:04 am
திருக்குறள் வாசிக்க சொல்லலாம்.... 11-Dec-2013 12:38 pm
ppaa கேட்டுகோங்க கேட்டுகோங்க 09-Dec-2013 5:28 pm
மனிதன் தவறுக்கும் மறதிக்கும் இடைல படைக்க பட்டவன் மன்னிச்சி விட்டுடுங்க ப்பா இங்க எதாவது தப்பு vittu irukana yaa 09-Dec-2013 5:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
இராமசாமி

இராமசாமி

பொன்னமராவதி

இவர் பின்தொடர்பவர்கள் (31)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
agan

agan

Puthucherry

இவரை பின்தொடர்பவர்கள் (31)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Lingarasu

Lingarasu

Erode
kovaidinesh

kovaidinesh

COIMBATORE
மேலே