Ananth vishwa - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ananth vishwa |
இடம் | : Tenkasi - Nellai |
பிறந்த தேதி | : 29-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 6 |
Hvac Project engineer at bangalore
கோவில்
இல்லாமல்
மக்களின்
நடுவே
நடமாடும்
தெய்வம்தான்
♥♥அம்மா♥♥
ஆருயிர் நண்பனே ♥
நம் கல்லூரியில் நான் கண்ட முதல் வாசகம் நீ...
கண்ட நாள் முதல் நண்பனானாய்......
சின்ன சின்ன குறும்புண்டு,சேட்டைகளுண்டு,
நல்ல குணமுண்டு,படிப்புண்டு,
தானுண்டு,தன் உறவுகளுண்டு என்றிருந்தாயடா....
பொறுமையின் நுழைவு வாசலே திடீரென்று ஆற்றோடு போனாயேடா !...
சின்ன வலியையும் கூட தாங்க மாட்டாயேடா !.....
அந்த நரகத்தில் நீ எப்படி துடிதுடித்திறுப்பாயோ !..
வேதனைப்பட்டிருப்பாயோ !
உந்தன் மரணப்போராட்டத்தைக் கண்ட
அந்த கடவுளுக்கும் காப்பாற்ற மனமில்லையா !..
உன் வீட்டிற்கு சென்றிருந்தேன் நண்பனே...
அங்கு நீ சுற்றி சுற்றி வந்த உன் அன்னையும் ,
உன் வீட்டு திண்னையும்
ஆருயிர் நண்பனே ♥
நம் கல்லூரியில் நான் கண்ட முதல் வாசகம் நீ...
கண்ட நாள் முதல் நண்பனானாய்......
சின்ன சின்ன குறும்புண்டு,சேட்டைகளுண்டு,
நல்ல குணமுண்டு,படிப்புண்டு,
தானுண்டு,தன் உறவுகளுண்டு என்றிருந்தாயடா....
பொறுமையின் நுழைவு வாசலே திடீரென்று ஆற்றோடு போனாயேடா !...
சின்ன வலியையும் கூட தாங்க மாட்டாயேடா !.....
அந்த நரகத்தில் நீ எப்படி துடிதுடித்திறுப்பாயோ !..
வேதனைப்பட்டிருப்பாயோ !
உந்தன் மரணப்போராட்டத்தைக் கண்ட
அந்த கடவுளுக்கும் காப்பாற்ற மனமில்லையா !..
உன் வீட்டிற்கு சென்றிருந்தேன் நண்பனே...
அங்கு நீ சுற்றி சுற்றி வந்த உன் அன்னையும் ,
உன் வீட்டு திண்னையும்
பெண்ணே
உன்னை கண்டால்
காற்றும் உன் கை கோர்க்கும்......
நிலாவும் பொறாமை கொண்டு விண்ணில் மறையும்......
அந்த சூரியனும் சுட்டெரிவான்......
இடியோ முல்லை கொடிபோல் வளையும்......
மழையோ உன் மீது காதல் கொள்ளும்.......
அந்த ஆகாயமும் உனக்கு குடைபோல் விரியும்......
பிரம்மனின் படைப்பே.....
நீ இயற்கை வரைந்த ஓவியமா?
இல்லை....கவிஞனே கண்டிடாத காவியமா....
அந்த பிரம்மனும்
கவிஞன் ஆனான் உன்னை
படைத்ததால் என்னவோ.....
♪♪♪♪ஆனந்த்.....
பெண்ணே
உன்னை கண்டால்
காற்றும் உன் கை கோர்க்கும்......
நிலாவும் பொறாமை கொண்டு விண்ணில் மறையும்......
அந்த சூரியனும் சுட்டெரிவான்......
இடியோ முல்லை கொடிபோல் வளையும்......
மழையோ உன் மீது காதல் கொள்ளும்.......
அந்த ஆகாயமும் உனக்கு குடைபோல் விரியும்......
பிரம்மனின் படைப்பே.....
நீ இயற்கை வரைந்த ஓவியமா?
இல்லை....கவிஞனே கண்டிடாத காவியமா....
அந்த பிரம்மனும்
கவிஞன் ஆனான் உன்னை
படைத்ததால் என்னவோ.....
♪♪♪♪ஆனந்த்.....
காதலை சிறந்த முறையில் வெளிப்படுத்துவது எப்படி?
பெண்ணே
உன்
காதல்
எனும்
சிறையில்
நான்
கைதியாக
இருக்க
ஆசைப்படுகிறேன்
ஆயுள்தண்டனை
கைதியாக
அல்ல
மரணதண்டனை
கைதியாக.....
தப்பு தப்பா தமிழில் தட்டச்சு செய்தால் என்ன தண்டனை கொடுக்கலாம் ????