thushanthini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  thushanthini
இடம்:  kalmunai
பிறந்த தேதி :  03-Jul-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Jul-2014
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  1

என்னைப் பற்றி...

Im working now lb finance plc.

என் படைப்புகள்
thushanthini செய்திகள்
thushanthini - சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
thushanthini - எண்ணம் (public)
19-Jul-2014 3:23 pm

இறைவன் தந்த வரமல்லவா
நீ எனக்கு
ஈர நெஞ்சம் உள்ளவளாய்
உனை நிறுத்து
அன்பு என்ற சொல்லுக்கோர்
அர்த்தம் சொல்ல
மண்ணுலகம் வந்தவள்தான்
இன்றெமக்கு
அந்த அர்த்தம் அன்னையே
வேறு யார்தான் சொல்வது
அன்னை அவளை இறைவன்
படைத்தான்
நம்மை ஏனோ அவளே
படைத்தாள்
நமைக்காக்க வந்த கடவுளும்
அவள்தானே

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (5)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
Mahalakshmi

Mahalakshmi

Coimbatore
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே