வைகைமுதலாளி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : வைகைமுதலாளி |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 17-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 25 |
அந்த ஒரு ஓவியம்
அது சொல்லும் பல காவியம்
"நேர் எதிரே காணப்பெற்ற
சிமிட்டா இமைகள்"
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம்
உன் விழிகளின் ஓரம் வழிந்தோடிய கண்ணீர் துளிகளே சாட்சி
சதிகளால் சாவதை விட
விதிக்கு வாக்கப்பட துணிந்தவர்கள் தான் இங்கு பலர்
ஊரெங்கும் ஊரடங்கு நானும் தனிமையில் ஒர் அறையில் மறுமுனையில் ஆயிரம் கத்திகளுடன் சுற்றத்தார் மனஓட்டங்களுக்கு மட்டும் விதி விலக்கோ என்னவோ உடலால் தனிமை உள்ளம் மட்டுல் ஓலம் இடுகிறது மறுகரையில் நித்தமும் சுடுகாட்டுவாசனை சித்தமும் அதையே நுகர்கிறது எள்ளும் நீரும் இரைக்கும் வரை இது தொடருமோ என்னவோ
திசைகள் தோறும் சுற்றிதிரிய ஆசை இல்லை
தினமும் புத்தாடைக்குள் புதைந்திட ஆசை இல்லை
புதுவானம் கண்டு புகழ் காண ஆசையில்லை
பொழுதொன்று வேண்டும் சிறுபுன்னகை பொழிந்திட வேண்டும்
இதழொன்று வேண்டும் என்னை இழைப்பாற்றிட
உறக்கம் ஒன்று வேண்டும் அதில் ஒரு கனவு வேண்டும்
தினப்பொழுதுகளின் சாயல் இல்லாது
அழுக்கில்லா ஆடை போதும் அரைவயிறு அன்னம் போதும்
அதற்கேற்ற அலுவல் போதும் அதில் அடங்கும் ஆசை போதும்
வாழ்வின் சுழற்சிக்கும்
நீ எடுக்கும் முயற்சிக்கும்
வித்தியாசங்கள் பெரிதல்ல
வளைந்த நாண்கள் தான்
நம் வாழ்வின் சுழற்சி
நாண்களை வளைக்க
துடிக்கும் முயற்சிகள்போதும்
மறுசுழற்சியை மக்க செய்யாது இருக்க...
வாசல்தோறும் கோலம்
நண்பர்கள் (5)

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல�

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

சந்திரா
இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

நா கூர் கவி
தமிழ் நாடு
இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி
தமிழ் நாடு

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (6)
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

செம்மலரைச் செங்கதிர்...
கவின் சாரலன்
09-Apr-2025

ஹைக்கு...
தருமராசு த பெ முனுசாமி
09-Apr-2025
