vignesh28040 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : vignesh28040 |
இடம் | : thulasapuram |
பிறந்த தேதி | : 22-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 4 |
be happy alwas
எண்ணிப் பார்த்துக் கொள்வோம் ஒருமுறை
என்ன செய்துவிட்டோம் அவளுக்கென !
எண்ணிப் பார்த்துக் கொள்வோம் !!
உவமைகளை அவள்மீது அடுக்கியே
அவள் உணர்ச்சிகளை உணர
ஒருபோதும் நாம் நினைத்ததில்லை !
பொறுமைக்கானவள் நீயென்றே சொல்லி
சொல்லி அவள் பொறுமையை
நிதம் சோதித்துக் கொண்டோம் !!
அழகுக்கு இலக்கணம் அவளெனக்
காட்டி அதைவிட சிந்தனை
ஏதுமின்றி அவளை அடக்கியே
- வைத்துவிட்டோம் !!
விட்டுக்கொடுப்பவள் நீயென்று கூறியே
அவள் விட்டதை எல்லாம்
நாம் பிடுங்கி நின்றோம் !!
தொழில்நுட்ப வளர்ச்சி தொல்லையேயென
அதை தொடவிடாமல் அவளை
பூட்டியே வைத்துக் கொண்
தென்பாண்டி முத்தெடுத்து சேர்த்து
வெச்ச தேகத்துல - நான்
கோத்து வெச்ச மாலை போட
நேரம் இப்போ வந்ததடி !!
நேத்து உன்ன பாத்த போது - இப்படி
நினைக்கலையே உன்னை நானும் !
சமைஞ்ச போது என்ன செஞ்ச
எனக்குள்ள வந்து நீயும் !!
மஞ்சள் முகம் நீ காட்டி
என்ன வெச்சுப்புட்ட மயக்கத்துல !
நான் செஞ்சு வந்த ஓலைக்குச்சி
கிடக்குதடி கிறக்கத்துல !!
குச்சிக்குள்ள நீயிருக்க - உச்சி
வெயில்ல நான் கெடக்க !
உன்ன கொண்ட மனசு மட்டும்
குச்சி ஐசா உருகுதடி !!
விதவிதமா சீர் செஞ்சு வந்த
என்னை தள்ளிவிட்டு
வெறும் நகத்தை கடிக்கிறியே
என்ன சொல்ல பாதகத்தி !!
பூவால சோடிச்சு புதுப்பொ
நெஞ்சுல உதச்சாலும் தலைய
திருப்பி எனக்கு பால் கொடுத்து
தெம்பா உதடான்னு என்ன
திரும்ப திரும்ப பாத்து சிரிச்ச!
நடைபழக நான் நடக்க!
என்கூட சேந்து நீ நடக்க!!
பாதை முள்ளில் பாதம் படாம
பக்குவமா என்ன பாத்துகிட்ட!!
அஞ்சு வயசுல அழுதுகிட்டே
பள்ளிபோக - அரைமணி கூட பிரியாம
பள்ளி சன்னலுல வந்து நின்னு
புள்ள படிக்கிறத நீ பாத்த!
பத்தாவது பரிச்சைக்கு பாடுபட்டு
நான் படிக்க - பாதி நேரம்
தூங்காம என்ன படிச்ச நீ எனக்காக !
பன்னிரண்டு வந்ததும் அந்த
பாதியும் போய்டும்னு தெரிஞ்சுதான்
இருந்தியா தெய்வமே என்கூட !!
பத்துகல்லு தாண்டி கல்லூரி நான்போக!
கூட வரணும்னு வராம நீ அழுக !
நான் படிச்ச
நெஞ்சுல உதச்சாலும் தலைய
திருப்பி எனக்கு பால் கொடுத்து
தெம்பா உதடான்னு என்ன
திரும்ப திரும்ப பாத்து சிரிச்ச!
நடைபழக நான் நடக்க!
என்கூட சேந்து நீ நடக்க!!
பாதை முள்ளில் பாதம் படாம
பக்குவமா என்ன பாத்துகிட்ட!!
அஞ்சு வயசுல அழுதுகிட்டே
பள்ளிபோக - அரைமணி கூட பிரியாம
பள்ளி சன்னலுல வந்து நின்னு
புள்ள படிக்கிறத நீ பாத்த!
பத்தாவது பரிச்சைக்கு பாடுபட்டு
நான் படிக்க - பாதி நேரம்
தூங்காம என்ன படிச்ச நீ எனக்காக !
பன்னிரண்டு வந்ததும் அந்த
பாதியும் போய்டும்னு தெரிஞ்சுதான்
இருந்தியா தெய்வமே என்கூட !!
பத்துகல்லு தாண்டி கல்லூரி நான்போக!
கூட வரணும்னு வராம நீ அழுக !
நான் படிச்ச