விவேக்ஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விவேக்ஸ்
இடம்:  மதராசபட்டினம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2011
பார்த்தவர்கள்:  140
புள்ளி:  8

என்னைப் பற்றி...

தேடிச் சோறு நிதம் தின்று – பலrnசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்rnவாடி துன்பம் மிக உழன்று –பிறர்rnவாட பலசெயல்கள் செய்து –நரைrnகூடி கிழப்பருவமெய்தி –கொடுங்rn...கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பலrnவேடிக்கை மனிதரைப் போல் -நான்rnவீழ்வே னென்று நினைத்தாயோ….---பாரதியார்

என் படைப்புகள்
விவேக்ஸ் செய்திகள்
விவேக்ஸ் - விவேக்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2015 12:27 am

விண்ணை தொட்ட விண்கலமே.....
தமிழால் உயர்ந்து !
தமிழானாய் உயர்ந்து !
தலைநிமிர்ந்த தவபுதல்வனே !
எங்கள் இந்தியதலைமகனே ! .
முன்னால் ஜனாதிபதியே !
என்னாலூம்
அக்னி சிறகை விறித்து
எங்கள் இதயம் தொட்ட இமயவனே !

படகோட்டி மகனும்.
முயன்றால், தன் முயற்ச்சியால்
பார் ஆளமுடியும் என்று படைத்துகாட்டியாவனே !
முதல் மகனே ! எங்கள் தலைமகனே !
அனையா விளக்கே !
இளைஞர்களின் வாழ்க்கையில் என்றும் நீ ஓரு கலங்கரை விளக்கே !

காலம் சென்றாலூம் ! கலாம், கலாம்
என்று எங்கள் காலம் உள்ளவரை,
ஏன்? எந்த கால (...)

மேலும்

விவேக்ஸ் - எண்ணம் (public)
29-Jul-2015 12:27 am

விண்ணை தொட்ட விண்கலமே.....
தமிழால் உயர்ந்து !
தமிழானாய் உயர்ந்து !
தலைநிமிர்ந்த தவபுதல்வனே !
எங்கள் இந்தியதலைமகனே ! .
முன்னால் ஜனாதிபதியே !
என்னாலூம்
அக்னி சிறகை விறித்து
எங்கள் இதயம் தொட்ட இமயவனே !

படகோட்டி மகனும்.
முயன்றால், தன் முயற்ச்சியால்
பார் ஆளமுடியும் என்று படைத்துகாட்டியாவனே !
முதல் மகனே ! எங்கள் தலைமகனே !
அனையா விளக்கே !
இளைஞர்களின் வாழ்க்கையில் என்றும் நீ ஓரு கலங்கரை விளக்கே !

காலம் சென்றாலூம் ! கலாம், கலாம்
என்று எங்கள் காலம் உள்ளவரை,
ஏன்? எந்த கால (...)

மேலும்

விவேக்ஸ் - எண்ணம் (public)
17-Jun-2015 10:17 am

நீ போனா பாதையில்
வழி மேல் விழி வைத்து
நீ வரும்வரை காத்திருப்பேன்.... உன்னவளாக,
நாம் கட்டியகாதல் எனும்கூட்டுக்குள்............

மேலும்

விவேக்ஸ் - எண்ணம் (public)
17-Jun-2015 10:13 am

உள்ளம் முழவதும் நீயாக
உன் பாதி நானாக
என் மீதி (பாதி) நீயாக
உருமாரும் தருணம்....

மேலும்

விவேக்ஸ் - எண்ணம் (public)
17-Jun-2015 9:52 am

விடை தெரியா வினா ? நான்....
காற்றுடன் கலந்து கரைந்திட
காலம் எதிர்பார்த்து காத்துகிடக்கிறேன்.....
ஏன் என்று நீ வினாவினால்
எனக்கே விடை ஒன்றும் விளங்கவில்லை
ஏன் என்னை விட்டுபிரிந்தாள் என்று,
இன்றுவரை விடையில்லா வினா நான்

இறக்கும் வரை என்னுடன்
பயணிப்பாய் என்றும் என்று நான் எண்ணிபொழது.....
உன் பயணம் என்னுடன் பாதிவழி பயணமானுது ஏனோ ?
விடை தெரியா வினா நான்.....

மேலும்

விவேக்ஸ் - விவேக்ஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2011 7:26 pm

தினம் தினம் நேரிடையே முகம் பார்க்க
முடியாத முகநூல் நட்பு (Facebook)
நிழற்படம் ஒன்று நிஜம் என்று நம்பி
நித்தம் நித்தம் நட்புடன்...
நினைவலைகள் நெஞ்சறா பகிர்ந்து கொள்கிறோம்...
தினம் தினம் தித்திக்கும் தருணங்கள்
தெகிட்டாத....
இன்பங்கள் தொடரட்டும்......
நாளும் என் வாழ்த்துகள்.........

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
VINAYAGAMURUGAN

VINAYAGAMURUGAN

PUDHUCHERRY
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI

இவர் பின்தொடர்பவர்கள் (5)

VINAYAGAMURUGAN

VINAYAGAMURUGAN

PUDHUCHERRY
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே