எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கடலும் நிலவும்
காதல் செயும் அழகு
காதலுக்கு உவமை.....! 28-Feb-2014 8:07 am
கடலும் நிலவும் இணையும் இந்த கோலம் , விழிகளுக்கு விருந்து ...ஓர் அறிவுரையும் உண்டு .. இதயம் இருந்தால் , இடைவெளி அதிகம் இருந்தாலும் , இணையலாம் என்பதற்கு சாட்சியா ..நன்று 28-Feb-2014 7:21 am
அமைதியின் சிகரம் பெண்மை தான்....................
நன்று.......ஒரேழுத்து கவிதை......அம்மா.......! 28-Feb-2014 8:03 am
அன்பின் இமயம் அன்னைதானே .. அதுவும் பொருந்தும் இந்த படத்திற்கு ... 28-Feb-2014 7:43 am