மங்கை- கருத்துகள்

வருகைக்கு வாழ்த்துக்கள் தோழமையே.....

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

புரியாத புதிர்

நன்றி தோழமையே....

நன்றி தோழமையே

உங்கள் கருத்தில் நான் நெகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டேன்....ஊக்கம் அளிக்கும் கருத்து..மிக்க நன்றி தோழமையே....

மூதேவியே அழகு என்று நினைக்கிறேன்......அவள் கொடுக்கும் எண்ணம் கொண்டவள்...அவள் எப்போதும் கருணை உள்ளத்துடன் கொடுக்க நினைப்பாள் என சிநு வயதில் எங்கள் பாட்டி சொன்ன கதை நியாபகம் இருக்கிறது......மேலும் மூதேவி என்பது பூதேவி( பூமித்தாய்)என்பதின் மரு....நம் பூமித்தாய் என்றும் அழகு தானே.....

நன்றி தோழமையே

நன்றி தோழமையே

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை....சூழ்நிலை மற்றும் அனுபவத்தின் வெளிப்பாடு தான் கவிதை என்று நினைக்கிறேன்...ஏனெனில் வறுமை,காதல்,இயற்கை,அன்பு இது போன்ற பல அனுபவத்தை பெற்ற எல்லோருமே ரசிக்கும் வண்ணம் கவிதை எழுதுகிறார்களே....

நன்மை பாதி, தீமை பாதி கலந்து செய்த கலவை அது....உள்ளே நன்மை,வெளியே தீமை விளங்க முடியா துறை அது...


மங்கை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே