நா இராஜேஷ்- கருத்துகள்
நா இராஜேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [38]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [11]
- மலர்91 [10]
- Kannan selvaraj [8]
அற்புதமான வார்த்தைகள்
nice
காதல் செய்வது குற்றம் இல்லை ....
பெற்றோர் எதிர்பது ஞாயம் தன் மகள் மீது பெற்றோர்கள் வைத்த பாசம் தான் காரணம் .... இதை புரிந்து கொள்ளாத பெண்கள் குறைவு... குடும்பத்திற்கா காதலை இழக்கும் ஆண்கள் நம் நாட்டில் அதிகம்.... 20 வருடமா மகள் மீது பாசத்தை தரும் பெற்றோரிடம் தன் உண்மையான காதலை சொல்லி பாரு சிறிது கண் கலங்குவார் பெற்றோர் ...
தோழியிடம் சொல்லும் உன் காதலை...
தாயிடம் சொல் பார் இப்படி சொன்னால் எந்த பெற்றோரும் காதலுக்கு எதிரி இல்லை ...
சிலர் தாய்,தந்தை யை அப்படி நினைத்து விடுகின்றனர் உன் வாழ்க்கைக்கு அவர்கள் கண்ட கனவுகள் கலையலாம் உன் மீது நம்பிக்கை குறையாது ....
அப்படி எதிர்த்தால் போராடு விட்டுவிடாதே உன் அழகான குடும்பத்தை....புரிந்துக்கொள்ளுவார்
உன்னையும்
ஆண்கள் காதலை தன் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர் ...
பெண் பயத்தில் பெற்றோரிடம் மறைக்கின்றனர்...
எதிர்ப்பு ஜாதினால் மட்டும் தான் என்றும் மாறத ஒன்று ஜாதி கொடுமை ?
நன்றி தோழரே ... இனி தொடரும்