பி திருமால்- கருத்துகள்

நிச்சயமாக சகோதரரே நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி!

என் நினைவோடு நீ!

என் தாயாய் உன்னை பார்க்கின்றேன்,
உன் மடியில் என்னை சுமக்கும் போது!
என் தந்தையாய் உன்னை பார்க்கின்றேன்,
என்னை அன்பாய் கண்டிக்கும் போது!
என் நண்பனாய் உன்னை பார்க்கின்றேன்,
என்னை நல்வழி படுத்தும் போது!
என் குழந்தையாய் உன்னை பார்க்கின்றேன்,
என் நெஞ்சில் உன்னை அணைக்கும் போது!
என் உயிரை உன்னை உணர்கின்றேன்,
உன் உயிரானவர்களை,
எனக்காக
நீ
விட்டு சென்று வந்த போது!
என் துணைவியாய்....

நாம் நம் மலரும் நினைவுகளை நேசிக்கும் போது,
அந்த நினைவுக்கு உயிர் கொடுக்கும் துணைவியையும் நேசிக்க வேண்டும்!


பி திருமால் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே