பால கிருஷ்ணா - கருத்துகள்

உண்மை கவிதையானால் ஒரு சிறு குறியீடுகூட போதும் என்பதை இந்த இருவரியை எம் நெற்றியில் எழுதி உணர்த்திவிட்டீர் சகோ...இது நம் எல்லோருடைய குரல்.... :-)

:-) மிக்க மகிழ்ச்சி நண்பரே

நன்றிப் புன்னகையுடன் இனிய காலை வணக்கம் அம்பிகா அவர்களே... :-)

மிக்க்க்க்க நன்றி சகோ... :-)

" :-) " ( எல்லாம் இதில் அடங்கும்... உன் அன்போ பெரும் தடாகம்)


பால கிருஷ்ணா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே