dineshkumarbhakthavachalam- கருத்துகள்

முதலில் தயவுசெய்து இந்த கேள்வியை மாற்றுங்கள் இந்த கேள்வியே தவறு

பெண் இல்லை என்றால் இந்த சமுதாயம் இல்லை
உலகத்தை படைத்தது கடவுள் என்றால்
இந்த சமுதாயத்தை படைத்த பெண்ணும் ஒரு கடவுள் தான்

அத்தகைய கடவுளுக்கு நிகரான பெண்ணை அவளின் பெண்மையை தயவுசெய்து கேள்விகளுக்குள் அடைக்கதிர்கள்....

கர்ணன் மனிதன்
கண்ணன் கடவுள்

கருத்து ஒற்றுமை இல்லை
மகாபாரதித்தின் முடிவில் கீதை
உபதேசிக்கும்
கடவுளுடன் சாதாரண மனிதனை
ஒப்பிடுவது முட்டாள்தனம்

எங்கு விழ்ந்தோம் மீள்வதற்கு
ஓசியாக கொடுத்ததும் போட்ட ஓட்ட
அவன் முதுகில போடுங்க
திருப்பி கொடுங்க

நண்பரே

நன்றி வேலை நேரத்தில் என் மொழிக்காக
செலவிடும் சிறிய நேரத்தில் படைப்பது
தவறு இருந்தால் மன்னிக்கவும்


dineshkumarbhakthavachalam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே