பாரதியின் கனவு பொய்யா (இல்லை இது கலாசாரம் மாற்றமா )

தாலாட்ட என் தாய் வேண்டும் என அழுத குழந்தை
அந்த தாயை முதியோர் காப்பகத்தில் விட அவளுடைய மகனை கட்டாயபடுத்துகிறது ஏனோ
அவள் மறந்துவிட்டளோ
தானும் ஒரு நாள்
அந்த தருணத்திற்கு வருவோம் என்று
தாயாக கர்ப்பம் தெறிக்க போகும்
அவள் மற்றோரு தாய்க்கு செய்யும்
கொடுமையை கண்டால்
பாரதி என் ஒரு கனவு கண்டு
இந்த பெண்ணுலகத்தை பாதாளத்தில் தள்ளிவிட்டாரோ
என கூட தோன்றுகிறது!!!!