erodeirraivan- கருத்துகள்

குழந்தை பிறந்தது
அம்மா உண்டியலில்
காசு சேமித்தாள்
வளர்ந்த மகன் கேட்டான்
உண்டியல் காசு எனக்கா?
ஆமாம், நீ என்னை முதியோர்
இல்லத்தில் சேர்க்கும் போது
உனக்கு !

ஈரோடு இறைவன்

குழந்தை பிறந்தது
அம்மா உண்டியலில்
காசு சேமித்தாள்
வளர்ந்த மகன் கேட்டான்
உண்டியல் காசு எனக்கா?
ஆமாம், நீ என்னை முதியோர்
இல்லத்தில் சேர்க்கும் போது
உனக்கு !

ஈரோடு இறைவன்


erodeirraivan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே