ஜெயராமன்- கருத்துகள்

கண்களும் அலைபேசியும் மோதி கொள்கிறது
நம் காதல் போர்களத்தில்
இரவும் பகலும் செல்கிறது
உன் அழைப்பை ஏற்காமல்
இதயம் தனை தானே கொல்கிறது.....

பறக்க நினைத்த மனம் சிறகுகள் தேடுதோ
நினைக்க தெரிந்த சிலர் பிரிவை தேடுதோ
வானம் உயர உயர நிலவை தேடுதோ
வாழ்க்கை செல்ல செல்ல எதை தான் தேடுதோ
இந்த நிமிடம் இதை எழுத தோன்றுதே.......

வயதிற்கு வாய்புகள் தடை விதிப்பதில்லை
மனம் ஒன்று தான் மாற்றத்திற்கு சாவி
திறப்பதும் மனம் இறப்பதும்
அவர் அவர் கையில் தான் உள்ளது.....

பிரிவுகள் சொல்லும் நினைவுகள் யாவும்
நிமிடத்தின் கனபொழுதில் மாறும்
தாய்மையின் நிறம் என்றும் மாறாது.....

நினைவுகள் பல விதம் நினைப்பது நம் மனம்
அறிய இயலாத எதிர்காலம் என்றும் நம்முடன்
நம் கண்கள் தான் எதிர்காலத்தின் வாசல்
உறங்கும் போது நினைவுகளின் பயணம்
என்றும் அதை நோக்கியே ......


ஜெயராமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே