kapikumar- கருத்துகள்

ரொம்ப நல்ல இருக்கு நண்பா, நீங்கள் காதல் கவிஞர் எண்டு தான் நினைதியன் அனால் உங்களுக்குள் இருக்கும் தமிழ் மேல் உண்டான ஆர்வத்தை இந்த கவிதை மூலமாக வெளி கட்டுரிகிரீர்கள் மிக்கவும் நன்றாக உள்ளது தோழரே

நக்கலோ? ரொம்ப பாசம் வச்சுருகுரவைக்கு அடிப்பது கூட தப்பு அல்ல அதுவும் அது செல்ல அடிய தான் இருக்கும் அது தான் காதல் அதை அனுபிவிச்ச்சல் தான் புரியும் நண்பரே

இப்பிடி செல்லமா குபிடுரத்தில் கூட ஒரு தனி சுகம் அல்லவே
நன்றி

அது இல்லை நண்பரே முதல் முதலே ஒரு பெண்ணின் மனசில் காதலை உணரும் பொழுது ஏற்படும் கேள்வி தான் இது,
நன்றி :D

உங்கள் கவிதை உண்மையாகவே நல்ல இருக்குது உங்களின் காதலி ரொம்பவே குடுத்து வச்சிருக்கணும் எனது வாழ்த்துக்கள்


kapikumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே