தமிழ் இனிமையான செம்மொழி, செம்மொழியின் அருமை உணர்ந்த தமிழ்...
தமிழ் இனிமையான செம்மொழி, செம்மொழியின் அருமை உணர்ந்த தமிழ் மக்களே ஆங்கிலம் என்ற அன்னிய மொழியை கட்டி அழுகின்றனர் ஏன்?
புலவர்களால் புகழபட்டதும், பாட பட்டதுமாகிய தமிழை ஏன் ஒதுக்குகின்றனர்.
தமிழ் நாடு தானே...............