என்னவோ ஆகிவிட்டது.. எழுதுவதெல்லாம் காற்றில் எழுதியது போலாகிறது.. கரைந்து...
என்னவோ ஆகிவிட்டது..
எழுதுவதெல்லாம்
காற்றில் எழுதியது போலாகிறது..
கரைந்து போகிறதோ..
படைத்தவன்
என் கண்களுக்கு மட்டும் தெரியும்படி!
என்னவோ ஆகிவிட்டது..
எழுதுவதெல்லாம்
காற்றில் எழுதியது போலாகிறது..
கரைந்து போகிறதோ..
படைத்தவன்
என் கண்களுக்கு மட்டும் தெரியும்படி!