என் நிழல் கூட பிரிய உணர்ந்தேன் இருண்ட இரவில்...!...
என் நிழல் கூட
பிரிய உணர்ந்தேன்
இருண்ட இரவில்...!
செவி வரிடிடும் வார்த்தைகள்
கரைந்திடும் என்றும் அறிந்தேன்..
மனம் தீண்டும் நிசப்தத்தில்..!
நிறுத்தி வைத்த நினைவுகளுடன்
இந்த நாளும் கடந்து போகிறது....!
காலம் காட்டும் முடிவு நோக்கி..!
..கவிபாரதி..