என் வலியின் நிமிடங்களை பொறுத்துகொள்கிறேன்... மரணம் என்னை விரும்பாததால்.....
என் வலியின் நிமிடங்களை
பொறுத்துகொள்கிறேன்...
மரணம் என்னை
விரும்பாததால்..
உன் பிரிவின் தருணத்தால்
எனை வெறுத்துபோய்விடுவேன்...
மரணத்தை நான் விரும்பி..!
உன் நிகர் காண
மரணம் கூட
நான் விரும்பும்
தேடல் தான்...!
என்னில் யாவும் ஆனாய் நீ....!
...கவிபாரதி...