ஒரு மனிதன் கடன்படுவது தன்னிடம் அகப்பட்ட பறவையை சர்ப்பம்...
ஒரு மனிதன் கடன்படுவது தன்னிடம் அகப்பட்ட பறவையை சர்ப்பம் என்ன செய்யும் அதன் கண்களும், அதன் மூச்சும் விஷத்தை கக்கிடும், நரம்புகளை எலும்புகளை சுருள் ஆக்கி நொறுக்கிடும். அதன் சட்டம் இரக்கமற்றது. அங்குலம் அங்குலமாக கொன்று விடும். கடனால் வாழ்க்கை கல்லறை போல் இருக்கும்.