ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய...
ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்…
கவிதை எழுத வேண்டிய தலைப்பு-
இணையத் தமிழே இனி...
கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-15-05-2015
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்… மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…
போட்டியின் நெறிமுறைகள்
1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை தோ்வு செய்து அதற்கான 15-25 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)
2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை தறவேற்றம் செய்யலாம்.
4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.இறுதி நாள்-15-05-2015
5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.
8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்
9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
10.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : ramask614@gmail.com
நடுவர்கள்
1.திரு கவிஞர்-ரமணி ஐயா -இந்தியா
2.கலாபூசணம்-வே.தங்கராசா ஐயா -இலங்கை
3.வலைச்சித்தர்.திரு.தனபாலன்- இந்தியா
நிருவாகக்குழு
1.திரு.கில்லர்ஜி- அபுதாபி
2.திரு.பாண்டியன்- இந்தியா
3.திரு.இராஜமுகுந்தன்- கனடா
4.திருமதி-அ.இனியா- கனடா
5.திரு.கா.யாழ்பாவணன்- இலங்கை
6.திரு.த.ஜீவராஜ்- இலங்கை
7.திரு.கவியாழி.கண்ணதாசன்- இந்தியா
6.திரு.த.ரூபன்- மலேசியா.
7. கல்குடா றியாஸ் முஹமட் - கட்டார்
முதல் பரிசு,
பணப்பரிசு-25 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு,
பணப்பரிசு-20 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு
பணப்பரிசு-15 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
(சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) ஏழு ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர்
சம்மந்தமான சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ- rupanvani@yahoo.com