படித்ததில் பிடித்தது .... சப்தம் போடாமல் விளையாடுங்கள் கூச்சமே...
படித்ததில் பிடித்தது ....
சப்தம் போடாமல்
விளையாடுங்கள்
கூச்சமே இல்லாமல்
சொல்கிறார்கள்
குழந்தைகளிடம்
.......................................
பிசாசுகளின்
துணை கொண்டே
வேலைகளை
முடிக்க வேண்டியுள்ளது
குழந்தைகளை
வளர்பபவர்கள் எல்லோரும்.
...............................................
- அ . வெண்ணிலா .
வெண்ணிலா கவிதைகள் என கூகிளில் டைப் செய்து எல்லாவற்றையும் படியுங்கள் .மிக சிறந்த கவிஞர் ..கற்றுக் கொள்ளலாம் நிறைய .