எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பஞ்ச பாத்திரம் (எ) பஞ்ச பத்திரம் துளசி, அருகு,...

பஞ்ச பாத்திரம் (எ) பஞ்ச பத்திரம்

 துளசி, அருகு, வேம்பு, வன்னி, வில்வம், இந்த ஐந்தும் பஞ்ச பத்திரம் ஆகும்.
இந்த ஐந்தும் மூலிகைகளில் மிகச்சிறந்தவை. தேய்வீகமானவை. பூஜைக்கு
சிறந்தவை. இவைகளை அர்ப்பனித்து தீர்த்தம் விடும் பாத்திரத்திற்கு பஞ்ச
பத்திரம் எனப்பெயர். இதுவே நாளடைவில் பஞ்ச பாத்திரம் என்று
அழைக்கப்படுகிறது.

பதிவு : nalina
நாள் : 16-Sep-15, 4:30 pm

மேலே