எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் நண்பர்களே . நேற்று நடந்த விழாவிற்கு வருகை...

வணக்கம் நண்பர்களே .

 நேற்று நடந்த விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவருக்கும் என் கவிதை தொகுப்பு நூலான 

நிலவோடு ஓர் உரையாடல் 

கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன் 
பெறாதவர்கள் யாரேனும் உண்டா ....
உங்கள் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் எதிர்நோக்கி உள்ளேன் 

பழனி குமார் 

நாள் : 19-Oct-15, 3:07 pm

மேலே