எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

க விக்கோ பவள விழா மற்றும் கவிக்கோ கருவூலம்...

விக்கோ பவள விழா மற்றும் கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழா 




காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை சென்னை-18 இல் மிகப் பிரம்மாண்டமானதொரு இலக்கிய பெருவிழா 
  இருபத்தைந்து இலட்சம் ரூபாய்  செலவில்..!! 

----------------------------------------------------------------------------------------------------
நாள் மற்றும் நேரம் 

26-10-2015     -  மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 
27-10-2015     -  காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை 
-----------------------------------------------------------------------------------------------------

பிரபலமான கவிஞர்களும், திரைத் துறையினரும், அரசியலில் முக்கியப் பிரமுகர்களும் 
பங்குகொள்ள இருக்கிறார்கள் அனைவரும் வருகை தந்து தமிழமுது பருகுங்கள்...!!

அழைப்பிதழே 16 பக்கங்கள்

முதல் பக்கத்தில் கவிக்கோவின் படமும் இரண்டாம் பக்கத்தில் கலைஞர் அவர்களின் 
படமும். கலைஞரின் வாசகத்துடன்...

" வெற்றி பல கண்டு நான் 
விருது பெற வரும்போது 
வெகுமானம் 
என்ன வேண்டும் 
எனக் கேட்டால் 
அப்துல் ரகுமானைத் தருக 
என்பேன்..."

- டாக்டர் கலைஞர் - 

என்பதில் துவங்கி அழைப்பிதழ் தொடருகிறது.....  

விருது வழங்குதல்...!! 
உலகம் பாராட்டுதல்..!!
திரை உலகம் பாராட்டுகிறது..!!
இசை உலகம் பாராட்டுகிறது..!!
மாணவர் உலகம் பாராட்டுகிறது..!!
கவிக்கோவின் நூல் வெளியீடு..!!
கவியுலகம் பாராட்டுகிறது..!!
தமிழறிஞர்கள் உலகம் பாராட்டுகிறது..!!
சமய உலகம் பாராட்டுகிறது..!!
அரசியல் உலகம் பாராட்டுகிறது..!!

என்று இப்படி பக்கத்திற்கு பக்கம் தலைப்புகள்...!!

இந்த விழா டாக்டர் கலைஞர் அவர்கள் நிறைவுரை  வழங்க சிறப்பாக முடிய இருக்கிறது 
 
பிரபலமான கவிஞர்களும்,  எழுத்தாளர்களும், திரைத் துறையினரும், அரசியலில் முக்கியப் பிரமுகர்களும் 
பங்குகொள்ள இருக்கிறார்கள்.  

அனைவரும் வருகை தந்து தமிழமுது பருகுங்கள்...!!

தொடர்புக்கு 
எஸ்.எஸ்.ஷாஜஹான் 
கைபேசி - 9444047786 & 9500047786







பதிவு : C. SHANTHI
நாள் : 25-Oct-15, 10:52 pm

மேலே