எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஹயாக்ஸ்-HIOX நிறுவனத்தின் 11ஆம்ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப்...

ஹயாக்ஸ்-HIOX நிறுவனத்தின் 11ஆம்ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 
கவிஞர் புதுயுகன் அவர்கள் எழுதிய வின் ஞானம் என்ற படைப்பு சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு பரிசுத் தொகை ரூபாய் 3000 மற்றும் ஒரு கேடயம் வழங்கப்படும்.

பரிசு பெற்ற கவிதை : வின் ஞானம் (pudhuyugan)

மேலும், கிழே குறிப்பிட்டுள்ள அனைத்து கவிதைகளும் சிறந்த கவிதைகளாகவே கருதப்படுகின்றது.
அவர்களுக்கும் எழுத்து சார்பில் கேடயம் வழங்கப்படும்.

வின் ஞானம் (T. Joseph Julius)
மீண்டும் மீண்டும் --போட்டிக்கவிதை (athinada)
மீண்டும் மீண்டும் (KR Rajendran)
விஞ்ஞானம் (Gopinathan Pachaiyappan)
வின் ஞானம் போட்டிக்கவிதை (C. SHANTHI)
வின் ஞானம் ஞானத்தை வெல் -போட்டிக் கவிதை -முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan)
விஞ்ஞானம் (கருமலைத்தமிழாழன்)

கவிதை சமர்பித்த அனைவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
எழுத்து.காம்

பதிவு : கீத்ஸ்
நாள் : 17-Dec-15, 7:17 pm

மேலே