எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்க எல்லாருக்கும் என்ன வேணும் உதயா செத்துட்டா அவ்ளோ...

உங்க எல்லாருக்கும் என்ன வேணும் உதயா செத்துட்டா  அவ்ளோ தான், உதயா தற்கொலை பண்ணிக்கிட்டான்னு நா எப்போ சொன்ன. அவன் மரணம் இயற்கையான மரணம்  போல தான்.உதயாவோட மனைவி . சாகும் போது அவங்களோட அக்காவிடம்( உதயாவின் அண்ணி ) சத்தியம் வாங்கி கொண்டார்களாம். உதயாவை நல்லா பாத்துக்கணும் என்று. அதுனால தான் . உதயா மனைவி செத்துதத்து அப்புறம் , அவங்களோட அக்கா உதயாக்கு  கால்பண்ணி ,  உதயா நான் எப்போ கால் பண்ணாலும் நீங்க  உங்க போன் ரீச் ஆகனும், நைட்  உங்க fb  on  ல இருக்கணும். நீங்க என் கூட பேசுலனா கூட பரவா இல்ல என்று சொல்லி இருந்தாங்க. அதுனால தான் , நாங்க எல்லாரும் எங்களோட சொந்த ஊருக்கு போகும் போது . உதயா போன் , வீட்டுலவே சாஜ் பொட்டுனு போன, நீங்க எல்லாரும் உதயாவை பத்தி கேப்பிங்கனு தான் , அவனோடு இருந்த எழுத்து.காம் பிரிண்ட்ஸ் unfrien  பண்ண fb  la ..    அப்படி இருந்தும் எதுமே தெரியாம எதுக்கு fb  ல வந்து . தேவை இல்லாம பேசுறிங்க .....  தயவு செய்து எல்லாரும் அவங்க வேலையைப் பாருங்க ஓகே . தேவையில்லாம  பேசிட்டு இருந்தா ... அது நல்லா இல்லைங்க . உதயாவை பத்தி வேற ஒரு எண்ணம் ... இன்று மாலை போட்டு இருந்த ..ஆனால் அதை delete  பண்ணிட மறுபடியும் எதான பிரச்சன வரும் என்று . என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .. நீங்க என்ன மேல கஷ்ட படுத்துரிங்க .. உதயா சொன்னா . எழுத்து,காம் பத்தி அதுனால தான் ... அவ maraintha எண்ணம் கூட போட்ட .. எல்லாரும் புரிஞ்சிக்கிங்க ...  நான் இதுக்கு அப்புறம் எண்ணம் பதிக்க மாட்ட ..   எல்லாரும் புரிஞ்சிக்க ட்ரை பன்னுவிங்கன்னு நெனைக்கிற 
   

பதிவு : உதயகுமார்
நாள் : 15-Feb-16, 9:39 pm

மேலே