வாழ்வில் முடிந்தவரை தோற்றுப் போய்விட்டேன் இனிமேல் கண்ணீர் இல்லை...
வாழ்வில் முடிந்தவரை
தோற்றுப் போய்விட்டேன்
இனிமேல் கண்ணீர் இல்லை என் கண்களில்
அழுகை தான் நல்ல நண்பன்
என்பார்கள் உண்மைதான்
என் கவிதைகளும் இசையின்றி
எனக்காய் ஒப்பாரி வைக்கிறது