எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வில் முடிந்தவரை தோற்றுப் போய்விட்டேன் இனிமேல் கண்ணீர் இல்லை...

வாழ்வில் முடிந்தவரை 
தோற்றுப் போய்விட்டேன் 
இனிமேல் கண்ணீர் இல்லை என் கண்களில் 
அழுகை தான் நல்ல நண்பன் 
என்பார்கள் உண்மைதான் 
என் கவிதைகளும் இசையின்றி 
எனக்காய் ஒப்பாரி வைக்கிறது  

நாள் : 8-Apr-16, 11:48 am

மேலே