எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நெஞ்சின் அழுகை காலம் கரைகிறது ஞாலம் மாறுகிறது சமுதாயம்...

நெஞ்சின் அழுகை


காலம் கரைகிறது 
ஞாலம் மாறுகிறது 
சமுதாயம் மாறவில்லை 
சமூகம் திருந்தவில்லை 
மனிதம் தேய்ந்தது 
மண்ணும் காய்ந்தது 
தலைமுறை தழைக்குது 
நடைமுறை தவறாகுது 
அரசியல் நஞ்சானது 
அரசாங்கம் நத்தையானது 
மனித இனம் பாழாகிறது 
பாழும் மனம் அழுகிறது.... 

பழனி குமார்  

நாள் : 27-Aug-16, 6:56 am

மேலே