எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழன்பன் விருது 2016 @@@@@@@@## மகாகவி ஈரோடு தமிழன்பன்...

தமிழன்பன் விருது 2016
@@@@@@@@## 
மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் " ஈரோடு தமிழன்பன் ஆயிரம் " நூல் வெளியீடு..... மற்றும் விருதளிப்பு 
@@@@@@## 

நாள் 12.11.2016 
இடம் : முத்தமிழ்ப்பேரவை , திருவாவடுதுரை இராஜரத்தினம் கலையரங்கம் , 
இராஜா அண்ணாமலை புரம் 
( எம்.ஜி.ஆர்_ ஜானகி கல்லூரி எதிரில்) 

தோழர்களே.... 
வணக்கம். 
எழுத்து வீதியில் 
அலங்கார கோலமி்ட 
வாக்கியப் புள்ளிகள் தந்த 
உங்களுக்குக் களிப்புக் களிம்பு 
பூச அழைக்கிறேன் .... 
வாரீர்... 
உங்கள் விரல்களைத் தமிழால் அலங்கரித்து மகிழ அழைக்கிறேன் வாரீர்...

உங்கள் 
கற்பனைப் பறவைகள் 
நூல் வானில் பறப்பதையும் 
காண வாருங்கள்..... 

பிற மொழி கலப்பின்றி 
நம்தாய் மொழிப்பேணுவோமென 
இரத்த அணுக்களில் 
நாம் இணைந்து 
சத்தமாய் 
எழுதி வைப்போம் இனி. ..... 

வாருங்கள் 
ஒரு புன்னகையோடும் 
ஒரு கைகுலுக்கலோடும் 

முகநூலின் மணம்வீசிய உங்கள் 
கவிமலர் பதித்த பாதிப்புகள் 
ஒரு பூங்கொத்தாய் 
உங்கள் விரல்களுக்குள்... 
நூலாய் ...விருதாய்...!! 
பூத்த நூறு பூக்களை 
ஒரே ­ கொத்தாய் 
ஒரு நூலாய் பெற்று இன்புறுங்கள்_ 
இதழ்களாய் உங்கள் உழைப்பு... 
பாராட்டாய் விருதளிப்பு... 

வெவ்வேறு மண்ணின் 
பறவைக் கூட்டம் 
தத்தம் கூடுகளோடு 
ஒன்றாய் ஒரே வானில் ( சென்னையில்) 
நீந்திடும் நிதர்சன பொழுது 
விடியப்போகிறது 12.11.16 இல் 
வாருங்கள்…! 

தமிழன்பன் _80 விருதுகள்: 

சீதா ரவி (இதழியல்) 
கமல்காளிதாஸ் 
( வடிவமைப்பாளர்) 
Dr. கோபி ( யாழ் அரங்கம்) 
வள்ளிமுத்து ( திருக்குறள் பரப்பு) 
கே.ஆர் இராசேந்திரன் (கவிதை மற்றும் வேளாண்மை) 
இளவமுதன்( காட்சி வழி ஊடகம்) 
ராஜா சுந்தர்ராஜன் ( விமர்சனம்) 

கவிதை: 
நிஷா மன்சூர், மேட்டுப்பாளையம் 
உமா மோகன் , புதுச்சேரி 
அ.வெண்ணிலா , வாணியம்பாடி 
சந்துரு, சென்னை 
கோவை அறச்செல்வி, 
கரு கரிகாலன் , 
காளி குருவி , (வாழ்வியல் கவிதை) 
நஸீஹா மொஹைதீன் , 
இவன் தங்கா, 
வளவன் கரிகாலன் 
ஆன்மன், 
சுரேஷ் பரதன் ,தில்லி 
முகமது சலீம் 
முருகன் சுந்தரபாண்டியன் 
றாம் சங்கரி, 
இளங்கவி அருள்செல்வன் , புதுச்சேரி 
மயிலாடுதுறை இளையபாரதி , 

( எழுத்து்.காம்) 

பொ.சாந்தி, சென்னை 
சியாமளா ராஜசேகர்,( மரபுக் கவிதை) 
நிலாகண்ணன் ,சென்னை 
மகிழினி, கோவை 
வீ .திலகவதி, திருவனந்தபுரம் 
வளர்மதி, மதுரை 
மு .ரா ( விமர்சனம்) 
அமுதா அம்மு , சென்னை 
பனிமலர், சென்னை 
ஜெயாராஜரத்தினம் , திருச்சி 
எ கே கார்த்திகா, 
குமார் பாலகிருஷ்ணன், திருப்பூர் 

வெளிநாட்டுப் படைப்பாளிகள்:( கவிதை) 
முனியாண்டி ராஜ் , 
முகமது பாட்சா , 
சுதந்திரன், , 
மீயாழ் செல்வன், 
தருமராஜ் பெரியசாமி 
நுஸ்கி மு எ.மு, ( எழுத்து்.காம்) 
கே.இனியவன், ( எழுத்து்.காம் 
கயல்விழி, ( எழுத்து்.காம் 
முதல்பூ ( எழுத்து்.காம் 

சா.சரவணன் ( நூல் கட்டமைப்பாளர்) 
பெ.மயிலவேலன் (பதிப்பாளர்) 

கல்வி: 
ஆசிரியர் ராஜேஷ் நரசிம்மன், ( கற்பித்தல் வகைமைகள்) ஆசிரியர் சசிகுமார் ( பள்ளி பராமரிப்பு), 
ஆசிரியர் இராஜலட்சுமி, ( உரைவீச்சு) 
ஆசிரியர் பூபாலன் சுரேந்தர் ( சுற்றுச்சூழல் & பறவை பேணுதல்) 

ஓவியம்: 
ஓவியர் உமாபதி , 
ஓவியர் இளமுருகன் , 
ஓவியர் ஆனந்தராஜ் , 
ஓவியர் இராஜாகண்ணன் , , 

நிழற்படக் கலை: 
பாஸ்கர் , 
அருண் 
சேகர். 
வெங்கிட்டு 
சிங்காரவேல்

பதிவு : agan
நாள் : 10-Oct-16, 8:10 am

மேலே