எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழைச்சாரலில் ஈரம் பரவிய தார்ச்சாலையின் ஓரத்தில் ஒரு சிறுசெடி...

மழைச்சாரலில் 

ஈரம் பரவிய
தார்ச்சாலையின்
ஓரத்தில் ஒரு சிறுசெடி
அது சில நிமிடங்களில்
விஞ்ஞான உலகில்
தன் வேர்களை ஊன்றியதற்காக வருந்தியது
அமில மழையில்
தன் உடல் இழந்தவாறு

பதிவு : தனசேகரன்
நாள் : 14-Nov-16, 6:09 pm

மேலே