எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் கணவன்: நெடுநாள் பிறகு திடீரென்று உன் கண்...

காதல் கணவன்:

நெடுநாள் பிறகு
திடீரென்று உன்
கண் முன் வந்தேன்
இது என்
  கனவா என்றாய்???
ஆமம், நான் தான்
உன் வருங்கால 
  கணவன் என்றேன்
மெல்ல சிரித்தபடி...

பதிவு : Rathnakumar Kumar
நாள் : 23-Feb-17, 4:13 pm

மேலே