Rathnakumar Kumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Rathnakumar Kumar
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  21-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jun-2012
பார்த்தவர்கள்:  252
புள்ளி:  41

என் படைப்புகள்
Rathnakumar Kumar செய்திகள்
Rathnakumar Kumar - எண்ணம் (public)
14-Jun-2018 11:13 pm

என்ன தவறு செய்தது
இப்படி தொங்கவிட்டு ரசிக்கிறாய்
உன் தோடுகளை....
நானும் என்ன தவறு செய்தேன்
உன் ஞாபகத்தோடு என்னை
தொங்கவிட்டு ரசிக்கிறாய்..

மேலும்

Rathnakumar Kumar - எண்ணம் (public)
06-May-2018 12:20 pm

காதல் முட்டாள் யார்?


அறிவாளியை முட்டாள் ஆக்குவதும்,

முட்டாளை அறிவாளி ஆக்குவதும்
காதலின் சிறப்பம்சங்களில் ஒன்று..!!!

உனக்குத் தெரியுமா "முட்டாள்" என்பது ஞானிகள் சொல்வதெல்லாம், 
கருவறையில் புதிதாக ஒரு "கரு" உருவான பிறகு 
அது ஒரு "பூ"வின் முட்டு" 
எப்படி இருக்குமோ, அதே அமைப்பில் இருக்குமாம்.
அந்த "முட்டு போன்ற அமைப்பிலிருந்து" ஒரு "ஆள்" வெளியே வருவதால் தான் "முட்டு+ஆள்=முட்டாள்" என்பதை  என்று நாம் தவறாக மாற்றி "அறிவில்லாதவன்" என்று புரிந்து கொண்டோம். 

இப்போது சொல்கிறேன், 
நான் உன்னை காதலிக்க வந்த தெளிவான முட்டாள். 

மேலும் படிக்க வாங்க.....
இது videoஆக மாற்றப்பட்டுள்ளது

https://youtu.be/CFKnRJaw3Rg

மேலும்

Rathnakumar Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2018 10:33 pm

என் வீட்டு சுவர்களில்
தேன் கசிகிறது - நீ
உன் வீட்டு அறையில்
சத்தமாக பாடுவதால் தானோ..!!!

மேலும்

Rathnakumar Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2018 10:16 pm

கவிதைகள் அனைத்தையும்
திருடி தான் எழுதுகிறேன்- ஆம்
உன் கண்ணிலிருந்து
உன் இதயத்திலிருந்து
உன் உயிரிலிருந்து
மொத்தமும் உன்னிலிருந்து

வெறுப்பவர்களுக்கு காதல் ஒரு நோய்
விரும்புபவர்களுக்கு காதல் இன்னொரு தாய்!!!

மேலும்

Rathnakumar Kumar - Rathnakumar Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2018 9:22 pm

உன் தாத்தாவுடன்
ஊதி விளையாடுவது
பிடிக்கும் என்றாய் நீ சிரித்தபடி;
நானும் என்வீட்டு தாத்தாவுடன்
ஊதி விளையாண்டேன்
அடித்துவிட்டார் என்னை முறைத்தபடி;
பிறகு தான் புரிந்தது
நீ விளையாடியது பறக்கும்
இறகு தாத்தா என்று..!!!

மேலும்

ஹா...ஹா... 17-Mar-2018 6:59 am
கோழியின்,புறா இறகு பஞ்சு போல் இருக்கும். அதை வைத்து சிறுபிள்ளை விளையாடுவார்களே. அதை தாத்தா என்றும் கூறுவார்கள். 16-Mar-2018 9:29 pm
பறக்கும் இறகு தாத்தா என்றால்? 16-Mar-2018 9:24 pm
Rathnakumar Kumar - Rathnakumar Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2018 9:41 am

மூன்றாம் நாள் தான்
கல்லறையிலிருந்து
எழுந்து வந்தார் "இயேசு"....
அவ்வளவு நாள் எதற்கு,
என்னை காதலிக்கிறேன்
என்று பொய்யாவது சொல்,
முதல்நாளே கல்லறையிலிருந்து
எழுந்து வருகிறேன்..!!!

மேலும்

என் எழுத்துக்களை தவறாமல் படித்து வாழ்த்தும் இந்த நெஞ்சத்திற்கு நன்றி.. 30-Jan-2018 11:00 pm
அவளும் குழந்தை போல் தான் என்னை வேண்டும் என்கிறாள் மீண்டும் நான் வேண்டாம் என்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 7:49 pm
Rathnakumar Kumar - Rathnakumar Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2016 10:58 pm

எதிர்பார்ப்பை பற்றி
எதிர் நோக்காதே
எதிர்பார்ப்பை நினைச்சு
எதிர்பார்க்காமல் இருந்தால்
எதிர்பார்க்காத நேரத்தில்
எதிர்பார்க்காத விஷயங்கள்
எதிர்பார்க்காமலே நடக்கும்...!!!

மேலும்

எதிர்பார்த்த ஒன்று தான் .... ரசித்தேன் !! வாழ்த்துக்கள் !! 02-Jan-2016 11:35 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2016 1:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
myimamdeen

myimamdeen

இலங்கை
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

myimamdeen

myimamdeen

இலங்கை
user photo

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே