Rathnakumar Kumar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Rathnakumar Kumar |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 21-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 252 |
புள்ளி | : 41 |
காதல் முட்டாள் யார்?
கவிதைகள் அனைத்தையும்
திருடி தான் எழுதுகிறேன்- ஆம்
உன் கண்ணிலிருந்து
உன் இதயத்திலிருந்து
உன் உயிரிலிருந்து
மொத்தமும் உன்னிலிருந்து
வெறுப்பவர்களுக்கு காதல் ஒரு நோய்
விரும்புபவர்களுக்கு காதல் இன்னொரு தாய்!!!
உன் தாத்தாவுடன்
ஊதி விளையாடுவது
பிடிக்கும் என்றாய் நீ சிரித்தபடி;
நானும் என்வீட்டு தாத்தாவுடன்
ஊதி விளையாண்டேன்
அடித்துவிட்டார் என்னை முறைத்தபடி;
பிறகு தான் புரிந்தது
நீ விளையாடியது பறக்கும்
இறகு தாத்தா என்று..!!!
மூன்றாம் நாள் தான்
கல்லறையிலிருந்து
எழுந்து வந்தார் "இயேசு"....
அவ்வளவு நாள் எதற்கு,
என்னை காதலிக்கிறேன்
என்று பொய்யாவது சொல்,
முதல்நாளே கல்லறையிலிருந்து
எழுந்து வருகிறேன்..!!!
எதிர்பார்ப்பை பற்றி
எதிர் நோக்காதே
எதிர்பார்ப்பை நினைச்சு
எதிர்பார்க்காமல் இருந்தால்
எதிர்பார்க்காத நேரத்தில்
எதிர்பார்க்காத விஷயங்கள்
எதிர்பார்க்காமலே நடக்கும்...!!!