"மழை" வந்த நாள் அதனில் .. மழை போலவே...
"மழை" வந்த நாள் அதனில் ..
மழை போலவே நானும் உனை பார்க்க வந்த நேரம் அதனில்
மழை என்னவோ" இடி" அதனை துணைக்கு அழைத்து வந்த நேரம் அதனில்
இடி என்னவோ "இருளை" கவ்விக்கொண்ட நேரம் அதனில்..
ஒரு கவிதை எழுத தோன்றிற்று
நிச்சயமாய் "தழுவல்" கவிதை அன்று..
இன்னொரு முறை "மழை" இடி" இருள்" சேர்ந்தே வரட்டும்
தழுவி பின்னர் கவிதை எழுதலாம்