உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்தவொரு புத்தகத்தையும் மேற்கோளாகக் குறிப்பிடாமல்...
உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்தவொரு புத்தகத்தையும் மேற்கோளாகக் குறிப்பிடாமல் பதிலளித்து, கேள்வி கேட்பவரையும் சிந்திக்க வைத்து விடையளிப்பீர்களெனில் நீங்கள் ஒரு சிறந்த பகுத்தறிவாதி...
அவ்வாறில்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்குப் புத்தகங்களை மட்டுமே மேற்கோள்களாகக் காட்டி சிந்திக்காமல் விடையளிப்பீர்களென்றால் நீங்கள் ஒரு சிறந்த மூடநம்பிக்கைவாதி...