பட்டாம்பூச்சியின் சிறகினை பிடித்து பிய்த்து பறக்க விடும்போதே மனதில்...
பட்டாம்பூச்சியின் சிறகினை
பிடித்து பிய்த்து
பறக்க விடும்போதே
மனதில் பதிவிடுகிறது
வன்கொடுமை.தூண்டல்கள்..!
சிறுவயதியிலே சரியான
நீதி போதனையின்றி
போதை ஏறுகிறது .
கற்பழிப்புக்கு
ஒரு காரணம்
கல்வியும் அதன்
தரமும் தான்..!
----இரா.சந்தோஷ் குமார்.
(நான் எழுதிக்கொண்டிருக்கும் =அகரம் , அழகு , அனல்== என்ற கிறுக்கல் தொகுப்பிலிருந்து ....)